<?xml version="1.0" encoding="utf-8"?><?xml-stylesheet type='text/xsl' href='http://rajamragu.spaces.live.com/mmm2008-07-24_12.50/rsspretty.aspx?rssquery=en-US;http%3a%2f%2frajamragu.spaces.live.com%2fcategory%2f%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88%2ffeed.rss' version='1.0'?><rss version="2.0" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:msn="http://schemas.microsoft.com/msn/spaces/2005/rss" xmlns:live="http://schemas.microsoft.com/live/spaces/2006/rss" xmlns:dcterms="http://purl.org/dc/terms/" xmlns:cf="http://www.microsoft.com/schemas/rss/core/2005" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"><channel><title>திருதிரு: திருவடிமாலை</title><description /><link>http://rajamragu.spaces.live.com/?_c11_BlogPart_BlogPart=blogview&amp;_c=BlogPart&amp;partqs=cat%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B2%25E0%25AF%2588</link><language>en-US</language><pubDate>Fri, 26 Sep 2008 19:38:14 GMT</pubDate><lastBuildDate>Fri, 26 Sep 2008 19:38:14 GMT</lastBuildDate><generator>Microsoft Spaces v1.1</generator><docs>http://www.rssboard.org/rss-specification</docs><ttl>60</ttl><cf:parentRSS>http://rajamragu.spaces.live.com/blog/feed.rss</cf:parentRSS><live:type>blogcategory</live:type><live:identity><live:id>5190902058962935362</live:id><live:alias>rajamragu</live:alias></live:identity><cf:listinfo><cf:group ns="http://schemas.microsoft.com/live/spaces/2006/rss" element="typelabel" label="Type" /><cf:group ns="http://schemas.microsoft.com/live/spaces/2006/rss" element="tag" label="Tag" /><cf:group element="category" label="Category" /><cf:sort element="pubDate" label="Date" data-type="date" default="true" /><cf:sort element="title" label="Title" data-type="string" /><cf:sort ns="http://purl.org/rss/1.0/modules/slash/" element="comments" label="Comments" data-type="number" /></cf:listinfo><item><title>திருவடிமாலை</title><link>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!351.entry</link><description>&lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;&lt;/font&gt;  &lt;blockquote&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;        வேங்கடநாத னடியா ரடிகளில்&lt;br&gt;        வேங்கடேசன் மயலா லிறைஞ்சிய&lt;br&gt;        சேதுவான கழற் காதல் மாலையை&lt;br&gt;        ஓதுமன்ப ரெழிற்பத மேறுவரே.              (25)&lt;br&gt;                                        &lt;br&gt;   (இச்செய்யுள் நுலாசிரியர் தாமே தம்மைப் பிறர் போலும் பாயிரங் கூறும் பணிப்பு. நாந்தி கூறுவதால் தற்புகழ்ச்சி யாகாது. இதனை ``ஓதுமன்பர் எழிற்பதமேறுவரே” என்று நூற்பயன் கூறியிருப்பதால் இது பல ச்ருதி கூறிய வாறுமாம்.&lt;/font&gt; &lt;p&gt;&lt;font size=3&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;&lt;font color="#008080"&gt;&lt;strong&gt;வேங்கடநாதன்&lt;/strong&gt;- சீரார் தூப்புல் திருவேங்கடமுடையான் ஸ்ரீமந்நிகமாந்த மஹாதேசிகன். &lt;/font&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt; &lt;strong&gt; அடியாரடி&lt;/strong&gt;-&lt;br&gt;    வலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற் காளென்று உள்&lt;br&gt;    கலந்தார் அடியார் தம் அடியார் எம்மடிகளே.&lt;br&gt;                                    -(திருவாய்மொழி 3-7-9)&lt;br&gt;  (எவர்கள் எம்பெருமானுக்கு நாம் தாஸர்கள் என்று எண்ணி அவனை ஆச்ரயிக்கிறார்களோ அவர்களுடைய தாஸர்கள் நமக்கு ஸ்வாமிகள்) &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    ”எந்தைபிரான் தனக்&lt;br&gt;     கடியா ரடியார் தம்மடி யாரடியார் தமக்&lt;br&gt;     கடியா ரடியார் தம்மடி யாரடி யோங்களே.”&lt;br&gt;                                    -(திருவாய்மொழி 3-7-10)&lt;br&gt;  (எம்பெருமானுக்கு எவர் தாஸர்களுக்குத் தாஸர்களோ எவரவர் அவர் தாஸர்களின் தாஸர்களோ எவரவர் அவர் தாஸர்களுக்கும் தாஸர்களோ அவர்களுக்கு நாம் தாஸர்கள்) என்றபடி ஸ்ரீ தேசிகனின் தாஸர்களான பாகவதர்களுக்குத் தாஸனாயிருப்பதே உயர்ந்த புருஷார்த்தமாகும். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;strong&gt;மயல்&lt;/strong&gt;-பக்தி. இறைஞ்சுதல்- சரணமடைதல் &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt; &lt;strong&gt;   சேதுவான கழல்&lt;/strong&gt;- ஸம்ஸார ப்ரவாஹத்தைத் தடுத்து அக்கரை சேர்க்கும் திருவடி. &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    திருமகளோ டொருகாலும் பிரியாநாதன்&lt;br&gt;    றிண்கழலே  சேதுவெனச் சேர்கின்றேனே.&lt;br&gt;                            -(தேசிகமாலை. அமிருதாஸ்வாதினி) &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;  என்றபடி நாம் ஸம்ஸாரக் கடலைத் தாண்டுவதற்கு உபாயம் ஸ்ரீ தேசிகனின் திருவடிகளைப் பக்தியுடன் வணங்குவதுதான். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;strong&gt;மாலை&lt;/strong&gt;- ``மகிழ்ந்துபாடும் செய்யதமிழ்மாலை&lt;br&gt;                            -(தேசிகமாலை. அதிகாரஸங்க்ரஹம்)&lt;br&gt;  இச்செய்ய தமிழ்ச் சொன்மாலை காதல் மாலையானது பற்றி ”பக்திநயநா:” என்பது போல் கர்ம சக்ஷுஸ்ஸால் பார்க்க முடியாத பகவானைக் காட்டும் மாலை. &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;strong&gt;காதல்&lt;/strong&gt;-பக்தி  ஆசை. இக்காதல் ”ஆசார்யன் உதவியால் மாயனை வானுலகிற்கண்டு களிக்கவேண்டு மென்ற காதல்.” &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;strong&gt;ஒதுமன்பர்&lt;/strong&gt;- அநுஸந்திக்கும் பக்தர்-ஸ்ரீ வைஷ்ணவ தாஸ்யாம்ருத ரஸிகர்- தேசிகபக்ததாஸ்யர். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    ``திடமுனீதைத் தினந்தோறு மாதரித்தோதுமன்பர்&lt;br&gt;                                    -(பிள்ளையந்தாதி) &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;  பரஸ்பர ஹிதைஷிகள்- ஒருவருக்கொருவர் ஹிதத்தையே விரும்பி ஸ்நேகித்திருக்கும் அடியார்கள். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;   &lt;strong&gt; எழிற்பதமேறுவர்&lt;/strong&gt;- பகவானிடத்தில் மீளாதபேரடிமைக்கு அன்பு பெற்று இங்கிருக்கும் போகங்களெய்திப் பெறுவதெல்லாம் பெற்று வாழ்ந்து மறுபிறவியில்லாது பரப்ரும்மாநுபவம் அடைவர். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    இக்கோவை முதற்பாட்டில்&lt;strong&gt; ”அன்பே”&lt;/strong&gt; என்று ஆரம்பித்துக் கடைசிப் பாட்டில் &lt;strong&gt;”அன்பர்”&lt;/strong&gt; என்று முடிவதால், சாந்தி ரஸமுள்ள இப்பாசுரங்களைப் படிப்பவர், அன்பர்க்கே யவதரிக்கும் ஆயனே யெனவன்பர்க்கே யவதரித்தவரும், அன்பை யணிகலமாகக் கொண்ட வருமான ஸ்ரீ தேசிகனின் கிருபையால், ஸதாசார்ய அநுக்ரஹமும் ஸத்ஸம்ப்ரதாயஸித்தியும் பெற்று ஸ்ரீய: பதியின் அன்புக்குப் பாத்திரமாவர் என்பது திண்ணம். இப்பரமாசாரியனை இக்கோவை அன்பினால் சிறுபேரழைத்தாலும் பரமோதாரனான ஸ்ரீ தேசிகனின் ப்ரீதி, அவனை ஆச்ரயித்தவர்களிடத்திலும் அவர்களைச் சேர்ந்தவர்களிடத்திலும், பெருகுவதால் கோவையை யோதும் அடியார்கள் பரமலாபத்தை யடைவார்கள். அன்புடையீர்! நாமெல்லோரும், திண்மை குறையாமைக்கும், உண்மை மறவாமைக்கும், உளமதியில் உகக்கைக்கும், தண்மை கழியாது தரிக்கைக்கும், தணிகைக்கும் ஸ்ரீதேசிகன் ஸ்ரீ ஸுக்திகளைக் கொஞ்சமாவது படித்து படித்ததை ஹ்ருதயத்தில் தரித்துக் கொள்ளுவோமாக.)&lt;br&gt;___________________________________________________________________________&lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;font color="#400040"&gt;கழற்கோவை என்கிற திருவடிமாலை இத்துடன் நிறைவு பெறுகிறது.&lt;/font&gt;&lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#400040" size=3&gt;                                    சுபம்.&lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#400040" size=3&gt;                                   &lt;/font&gt;&lt;img src="http://c.services.spaces.live.com/CollectionWebService/c.gif?cid=5190902058962935362&amp;page=RSS%3a+%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88&amp;referrer=" width="1px" height="1px" border="0" alt=""&gt;&lt;img style="position:absolute" alt="" width="0px" height="0px" src="http://c.live.com/c.gif?NC=31263&amp;amp;NA=1149&amp;amp;PI=73329&amp;amp;RF=&amp;amp;DI=3919&amp;amp;PS=85545&amp;amp;TP=rajamragu.spaces.live.com&amp;amp;GT1=rajamragu"&gt;</description><comments>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!351.entry#comment</comments><guid isPermaLink="true">http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!351.entry</guid><pubDate>Wed, 30 Jan 2008 03:17:27 GMT</pubDate><slash:comments>0</slash:comments><msn:type>blogentry</msn:type><live:type>blogentry</live:type><live:typelabel>Blog entry</live:typelabel><wfw:commentRss>http://rajamragu.spaces.live.com/blog/cns!4809C9EB88545E42!351/comments/feed.rss</wfw:commentRss><wfw:comment>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!351.entry#comment</wfw:comment><dcterms:modified>2008-01-30T03:17:27Z</dcterms:modified></item><item><title>திருவடிமாலை</title><link>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!350.entry</link><description>&lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;&lt;/font&gt;  &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;                                     &lt;/font&gt;&lt;a href="http://blufiles.storage.msn.com/y1pMyx-l6uyk2NLkTIIyw7Ut_rfEI68NWJ4DI6divdmzZt5mDVI1iZzpliOT5viE9i018NNqOV_Prk?PARTNER=WRITER"&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;&lt;img style="border-right:0px;border-top:0px;border-left:0px;border-bottom:0px" height=49 alt=tm5 src="http://blufiles.storage.msn.com/y1pMyx-l6uyk2NYrStdejmRgwPh5M7Z_4EZquYwwEqP2dQ7YP8YWi9iSw3qgjZPvRkZ6prD5Oh52rI?PARTNER=WRITER" width=244 border=0&gt;&lt;/font&gt;&lt;/a&gt; &lt;blockquote&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;          &lt;strong&gt;&lt;font color="#000040"&gt;அமலனுமக் களித்த பெயரொடும்&lt;br&gt;        கமலையுகந்தளித்த விருதொடும்&lt;br&gt;        நல்லாருலகம் நற்பதமெய்திடப்&lt;br&gt;        பல்லாண்டிரு மென்றிசை பாடுவனே.&lt;/font&gt;&lt;/strong&gt;            (24) &lt;/font&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    (&lt;strong&gt;அமலன்&lt;/strong&gt;-கமலையுடன் அரசாளும் கரிகிரி மேற்காவலன். ச்ரிய:பதி- கமலாஸஹாயன்-`துய்யனும் நீயே செய்யாளுறைதலின்' -(தேசிகமாலை மும்மணிக்கோவை)- பகவான் பரிசுத்தனாவது பெரிய பிராட்டி அவன் திருமார்பில் நித்யவாஸம் செய்வதால்- ஸகல தோஷங்களுக்கும் எதிர்த்தட்டானவன். -பிறருடைய ஸம்ஸாரமாகிற தோஷத்தைப் போக்கி மோக்ஷத்தையளிப்பவன். `அமலன்' என்றது `மலப்ரதிபடன்'- என்றபடி- இத்தால் மோக்ஷப்ரதத்வம் சொல்லிற்றாயிற்று. இது ப்ரதாநமான ரக்ஷகத்துவமாகையாலே பிரியப் பேசப்படுகிறது.&lt;br&gt;                                    -(முநிவாஹநபோகம்) &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;strong&gt;உமக்களித்த பெயர்&lt;/strong&gt;: வேதாந்தாசார்யர் என்று உமக்கு ஸ்வரூப நிரூபமாக ஸ்ரீ ரங்கநாதன் அளித்த சாச்வதமான திருநாமம். இத்திருநாமமே உன்னடியார்களுக்கு நற்பதம் கொடுக்கும். வேறு ஒருவருக்கும் கிடைக்காத பெயரைப் பாகவதநுக்ரஹ மாகப் பெற்றார்.- வேதாந்தங்களில் நிலவராயிருப்பவர். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    ஸ்ரீரங்கபர்த்தாவருளிய இந்த பிருதுசாஸனத்தைக் கைங்கர்ய சாஸநமாக் கொண்டு சாரீரக சாஸ்திரத்தை ஸேவிக்கும் எல்லாருக்கும் எக்காலத்திலும் ஸர்வவித சங்கைகளையும் தெளிவித்து விசதமாகப் போதித்து ஞாநப்பால் ராசியைப் பருகிப் பருகி இன்புற்று வேதாந்தத்தில் ப்ரதிஷ்டிதராகும்படி செய்ய `அதிகரணஸாராவளி' என்ற மஹாக்ரந்தத்தை நம் ஸ்வாமி இயற்றியிருக்கிறார். பிற்காலத்தில் சிஷ்ய ப்ரசிஷ்ய பரம்பரைகளுக்கு மனத்தில் உதிக்கக்கூடிய ஸகல ஸம்சயங்களும் அறும்படி எல்லா சங்கைகளையும் எடுத்துப் பரிஹரித்து எல்லோரும் எளிதில் மனப்பாடம் செய்து ஹ்ருதயத்தில் தரிக்கும்படி மதுரமான ச்லோகங்களால் இந்த ஹ்ருத்யமான பத்யாவளியைச் செய்தார். ஸ்வாமி நமக்கெல்லாம் ஸாக்ஷாத்தாக ஆசிரியராயிருந்து சாரீரகமெனும் வேதாந்த சாஸ்த்திரத்தை நேருக்கு நேராக எதிரேயிருந்து போதிக்கா விடினும் ஸ்வாமியின் ``மதுமத்த மான” ஜிஹ்வையிலிருந்து அவதரித்த இப்பாடல்கள் நமக்கு ஸ்வாமிஸ்தாநத்தில் ஆசார்யகம் செய்து நம் ஸந்தேகங்களையெல்லாம் முற்றிலும் போக்கி நமக்கு ஞாநப்பாலை யளித்து வானேறப் போமளவும் வாழ்வை அளிக்கின்றன. &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;   &lt;strong&gt; இப்பெயர்&lt;/strong&gt;- என்ற பதம் இவருக்குக் கிடைத்த `கவிதார்க்கிகஸிம்ஹம்' என்ற விருதையும் காட்டும். ஸ்ரீரங்க நாதனிடம் வேதாந்தாசாரியர் என்ற பட்டத்தைப் பெற்ற இவர் ஸ்ரீதெய்வநாயகனிடம் கவிதார்க்கிகஸிம்ஹம் என்ற பிருதையும் பெற்றார்.  திருவஹீந்திரபுரத்தில் எதிர்த்து வந்த பதினெட்டு மதஸ்தர்களையும் நிரஸித்து ஸர்வசாஸ்த்ர நைபுண்யாதிசயத்தைக் காட்டி `சததூஷணி' என்ற க்ரந்தத்தை யருளிச் செய்து ஸ்ரீராமாநுஜதர்சந ஸ்தாபநாசார்யர்களில் முக்கியராய் எழுந்தருளி யிருந்தவர். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;strong&gt;கமலையுகந்து அளித்தவிருதொடும்&lt;/strong&gt;- `ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் என்ற திருநாமம் பெற்றவர்- ஸ்வாமியினுடைய ஸர்வ தோமுகமான ஞாநாதிசயத்தைக் கடாக்ஷித்துப் பெரிய பிராட்டியாரான ஸ்ரீரங்கநாயகி ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரர் என்கிற பிருதைப் ப்ரஸாதித்தருளினாள். தாயும் நீயே சாயை தந்துகத்தலின்- (தேசிகமாலை மும்மணிக் கோவை)- என்ற லோகமாதாவான பிராட்டி தன் மகனுக்கு விருதையளித்துப் பெருமகிழ்ச்சியடைந்தாள். தந்தை மகனுக்குச் செய்யவேண்டிய கடமையென பகவான் ஸ்ரீ தேசிகன் காட்டிய ஞானோத் கர்ஷாதிகளுக்குத் தன் அநிதரஸாதாரணமான `வேதாந்தாசார்யர்' என்ற பெயரைக் கொடுக்கும்படியாயிற்று. தாயான பிராட்டிக்கோ தன் மகனுக்குப் பட்டமளிப்பதே உகப்பு. &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;  &lt;strong&gt;  நல்லாருலகம்&lt;/strong&gt;- ``நின் கோதிலாத்தாள் மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தீதிலா நல்லோர்” ஒரு தீங்குமில்லாதவர்களான ``ஸந்த மேநம்” என்று வேதத்தில் சொல்லப்பட்ட பெரியோர்கள் திருவோலக்கம் (திரள்) என்றபடி. &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;strong&gt;நற்பதம் எய்திட&lt;/strong&gt;- உயர்ந்த ஸ்தாநமாகிய பரமபதத்தில் நித்ய ஸுரிகளின் அநுபவத்தையடைய நற்பதம் பெற ஒவ்வொரு சேதநனும் ஆசார்யனையடைந்தேயாக வேண்டும். ஆசாரியன் பெருமைக்காகவே பகவானுடைய கருணை தானே பெருகி , ஸம்ஸார பந்தத்தை அறுத்துப் பரப்ரும்மாநுபவத்தை யளிக்கும். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;strong&gt;பல்லாண்டிருமென்றிசை பாடுவனே-&lt;/strong&gt; &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    ``தொண்டருகக்கும் துணையடிவாழி நின்தூமுறுவல்&lt;br&gt;    கொண்டமுகம் வாழி வாழி வியாக்கியா முத்திரைக்கை&lt;br&gt;    வண் திருநாமமும் வாழி மணி வடமுப்புரி நூல்&lt;br&gt;    கொண்டசீர் தூப்புல் குலமணியே வாழி நின்வடியே&lt;br&gt;                                        -(பிள்ளையந்தாதி)&lt;br&gt;    `` பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே&lt;br&gt;                                -(தேசிகமாலை. பரமபத சோபாநம்)&lt;br&gt;   என்று இவரை இக்கால தத்வமுள்ளதனையும், மங்களோத்கர்ஷத்தையும், மங்களா சாஸனோத் கர்ஷத்தையும் பெற இன்மொழி பாடுவோம். இவருடைய நாமஸங்கீர்த்த நம்  அம்ருதம் போன்றதாலும் இப்பொழுது நாம் ஸேவிக்கும் இவர்தானே ஏறியருளிய விக்ரஹம். இவர் சீர்மையைக் காட்டுவதாலும்- பல்லாண்டு பாடுவோம்- இன்னுமொரு நூற்றாண்டிருமென்று- அதாவது கால தத்வமுள்ளதனையும் அனேக வர்ஷங்களிலும் பாங்காக எழுந்தருளியிருக்க வேண்டு மென்றபடி- ஸ்ரீ தேசிகனின் திருவவதார ப்ரயோஜநம் திவ்ய தம்பதிகளுடைய, விபுத்வ, உபாயத்வாதி ஸமஸ்த கல்யாண குணப்ரகாசந உபய வேதாந்தங்களுடைய ஸ்தாபநம் என்றும், இது நித்தியமாகச் செல்லுகைக்காக அத்தலைக்கு மங்களாசாஸநமாய்ப் பல்லாண்டு பாடவேண்டு மென்றும் சொல்லியபடி. இந்த விலக்ஷணமான ஆசார்ய ரத்நத்தை நமக்குக் கொடுத்த ஸர்வலோக சரண்யனுக்கு நாம் எவ்விதம் க்ருதஞ்ஞதாநுஸந்தாநம் செய்ய முடியும். ``அஹோபாக்யம் அஹோபாக்யம்” என்று பகவானுக்கும் ஸ்ரீ தேசிகனுக்கும் பல்லாண்டு பாடுவது தான்.&lt;br&gt;    நானிலமும் தான்வாழ நான்மறைகள் தாம்வாழ&lt;br&gt;    மாநகரின் மாறன் மறைவாழ- ஞானியர்கள்&lt;br&gt;    சென்னிஅணி சேர்தூப்புல் வேதாந்த தேசிகனே&lt;br&gt;    இன்னுமொரு நூற் றாண்டிரும்.&lt;/font&gt;&lt;img src="http://c.services.spaces.live.com/CollectionWebService/c.gif?cid=5190902058962935362&amp;page=RSS%3a+%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88&amp;referrer=" width="1px" height="1px" border="0" alt=""&gt;&lt;img style="position:absolute" alt="" width="0px" height="0px" src="http://c.live.com/c.gif?NC=31263&amp;amp;NA=1149&amp;amp;PI=73329&amp;amp;RF=&amp;amp;DI=3919&amp;amp;PS=85545&amp;amp;TP=rajamragu.spaces.live.com&amp;amp;GT1=rajamragu"&gt;</description><comments>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!350.entry#comment</comments><guid isPermaLink="true">http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!350.entry</guid><pubDate>Mon, 28 Jan 2008 18:36:11 GMT</pubDate><slash:comments>0</slash:comments><msn:type>blogentry</msn:type><live:type>blogentry</live:type><live:typelabel>Blog entry</live:typelabel><wfw:commentRss>http://rajamragu.spaces.live.com/blog/cns!4809C9EB88545E42!350/comments/feed.rss</wfw:commentRss><wfw:comment>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!350.entry#comment</wfw:comment><dcterms:modified>2008-01-28T18:36:11Z</dcterms:modified></item><item><title>திருவடிமாலை</title><link>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!347.entry</link><description>&lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;&lt;/font&gt;  &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;                                          &lt;/font&gt;&lt;a href="http://blufiles.storage.msn.com/y1pMyx-l6uyk2Nr0qUPorUr98nk_AyqMk0ZglmjqL9IA2rmOplMhoTalrbXy1I_kQ7w87M7X3Oha34?PARTNER=WRITER"&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;&lt;img style="border-right:0px;border-top:0px;border-left:0px;border-bottom:0px" height=84 alt=tm6 src="http://blufiles.storage.msn.com/y1pMyx-l6uyk2PxmVA5D4NZGrqpS-WQMs_AvxQeRw6T5it91MdyylYMHA7C15o7A8qdYaRRfWcJtaU?PARTNER=WRITER" width=244 border=0&gt;&lt;/font&gt;&lt;/a&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt; &lt;/font&gt; &lt;blockquote&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;        &lt;font color="#000080"&gt;குருபுங்கவனே கருணாநிதிநின்&lt;br&gt;        அருளா லநுபூதி பிறந்ததுவே&lt;br&gt;        திரிகின்ற மனந்திரியா துனையே&lt;br&gt;        அறிவாலடியார் தொழுதேசிகனே&lt;/font&gt;.                    (23) &lt;/font&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;  (&lt;strong&gt;குருபுங்கவனே&lt;/strong&gt;- குருச் சிரேஷ்டர்; புனிதன்; ஆசார்ய பங்க்தியில் முடிசூடிய மன்னன். மந்திரரத்நம்- மூலமந்திரம். புராணரத்நம்-ஸ்ரீ விஷ்ணு புராணம்-ஸ்தோத்ர ரத்நம்-ஸ்ரீ ஆளவந்தார் ஸ்தோத்ரரத்நம்.  ஆசார்ய ரத்நம்- ஸ்ரீ தேசிகன். ஸகல ஜனங்களுக்கும் உஜ்ஜீவனமான தத்வஹித புருஷார்த்தங்களின் விஷயமாக மஹோபகாரம் செய்தவர்.- விமலாசய வேங்கடேசன்-(பரமார்த்தஸ்துதி) என்று தாமே அருளியபடி ``மாசற்ற மனமுடைய குருமாமணி.” ``கோதற்ற நான்மறை மௌலியின் ஆசிரியன்.”&lt;br&gt;                                    -(கீதார்த்தஸங்க்ரஹம்)&lt;br&gt;   &lt;strong&gt;கருணாநிதி&lt;/strong&gt;- எல்லையில்லாத கருணையுடையவர்- ``நிரவதி கருணாப்தௌ வேதசூடாகுரு”. தயையை வடிவாக வந்த பரமதயாளு. தயாபரவசர்- தயாபரிபூர்ணர். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;   &lt;strong&gt; அருளால்&lt;/strong&gt;- பகவானைப்போல் ``என்னை இசைவித்தென்னை யுன்தாளிணைக் கீழிருந்தும் அம்மானே”. உம்மைத் துதிக்கப் பெறுவது உமது அநுக்ரஹத்தினால் உண்டாயிற்று. &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;strong&gt;அநுபூதி பிறந்ததுவே&lt;/strong&gt;- உன்னால் கிடைத்த அநுபூதி நீ அருளிய ஞாநமும் அதன் உணர்ச்சியும்- நான் அநுபவித்த உணர்ச்சியும்-சொல்ல இயலாத உணர்ச்சி. அநுபவஜநிதஞானம்-தானே கண்டறிந்ததும் பிறர்க்குச் சொல்ல இயலாததுமான அறிவு-ஸ்மிருதி வ்யதிரிக்த ஞாநம்-ஆனால் உன்னால் கிடைத்த அநுபூதி பரமார்த்தமானதே- சிந்தின ப்ரமாணங்களைக் கொண்டு அறிந்த அறிவு- உன்னைக்கொண் டென்னுள் வைத்தேன்- உன்னையும் என்னிலிட்டேன்- இவ்விதம் அநுபவித்த உணர்த்தி. &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;        உணர் விலும்ப ரொருவனை&lt;br&gt;            அவனதருளால் உறற்பொருட்டு என்&lt;br&gt;        உணர்விலுள்ளே இருத்தினேன்&lt;br&gt;            அதுவும் அவனது இன்னருளே.&lt;br&gt;                                    -(திருவாய்மொழி.8.8.3) &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;     &lt;strong&gt;திரிகின்ற மனம்&lt;/strong&gt;- நின்ற வானில்லா நெஞ்சு- ஒரு ஸமயத்தில் நிற்கிறபடி நிற்காமல் ராஜஸ தாமஸ அஹங்காரங்களுக்கு விளை நிலமானமனது- விஷயபோகங்களில் அலையுமு மனது -வைதிகர்களின் அநுஷ்டாநத்தில் ஏகதேசத்தையும் கைக்கொள்ளாது தோன்றியவாறு திரிகின்ற மனம். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;strong&gt;திரியாதுனையே தொழும்&lt;/strong&gt;.......- இக்கொடிய உலகில் இருக்கவேண்டிய காலத்தளவும் என்ன பிழை வருகின்றதோ என்று, உன்னைத் தன்னெஞ்சில் உயிர்க்காவலாக நிறைத்துக் கொண்டு உனக்கிடமாயிருக்க வேண்டுமென்று தொழும் அடியார்.&lt;br&gt;    ``என்னைத் தீமனம் கெடுத்தாய் உனக்கு என்செய்கேன்” என்றபடி நீர் செய்த மஹோபகாரத்தை நினைந்து நைந்துக்ருதக்ஞதாநு ஸந்தாநம் செய்துகொண்டும் உமது அருளிச் செயல்களின் அர்த்த விசேஷங்களின் சீர்மையை ஸதா த்யாநித்துக் கொண்டும் உம்முடைய குணாநுபவங்களைப் பண்ணிக்கொண்டுமிருக்கும் அடியார்கள். நீர் அவர்களுக்குக் கொடுத்த அறிவாலேயே தொழுபவர். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    நின்னபாதபங்கயம்,  நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே.- (திருச்சந்தவிருத்தம்) என்று திருமழிசைப்பிரான் அருளியவாறு உன்னையே அடிபணியும் தொண்டர். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;strong&gt;அறிவாலடியார் தொழு&lt;/strong&gt;- உன் கிருபையைத் தவிர வேறு ஸாதனமில்லை. அதையடைய உன்னைத் தொழுவதற்கு நல்ல அறிவு வேண்டும். அவ்வறிவு உன் கழலை நாடவேண்டும். மையலோடு அதற்கு உன்  அருள் வேண்டும். அதையடைய உன்னடியார் கிருபை வேண்டும். உன்னோடு உன்னடியாரையும் வணங்குகின்றேன். உன் துதியைக் கோஷிக்க அவர்கள்தான் ஏற்றவர்கள். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt; &lt;strong&gt;   தேசிகனே&lt;/strong&gt;-பரமாசர்யனே. ஆசார்யத்வம் இவரிடத்தில்தான் பூர்ணத்வமடைந்தது. ``தயாபாத்ரம யதீந்த்ரஸ்ய தேசிகம் பூர்ணம்”. என்றபடி. ஆசார்யன் நாம் அடைய வேண்டிய மேலான வித்யை, தனம்போல் ப்ரயோஜநமாகவும் உபாயமாகவும் ஆச்ரயிக்கத் தகுந்தவர்- தம்பரமென்றிரங்கித் தளரா மனந்தந்து அடியார் தொழும் பெருந்தகைத் தேசிகனே என்றவாறு. &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;        &lt;/font&gt;&lt;img src="http://c.services.spaces.live.com/CollectionWebService/c.gif?cid=5190902058962935362&amp;page=RSS%3a+%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88&amp;referrer=" width="1px" height="1px" border="0" alt=""&gt;&lt;img style="position:absolute" alt="" width="0px" height="0px" src="http://c.live.com/c.gif?NC=31263&amp;amp;NA=1149&amp;amp;PI=73329&amp;amp;RF=&amp;amp;DI=3919&amp;amp;PS=85545&amp;amp;TP=rajamragu.spaces.live.com&amp;amp;GT1=rajamragu"&gt;</description><comments>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!347.entry#comment</comments><guid isPermaLink="true">http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!347.entry</guid><pubDate>Sun, 27 Jan 2008 18:21:48 GMT</pubDate><slash:comments>0</slash:comments><msn:type>blogentry</msn:type><live:type>blogentry</live:type><live:typelabel>Blog entry</live:typelabel><wfw:commentRss>http://rajamragu.spaces.live.com/blog/cns!4809C9EB88545E42!347/comments/feed.rss</wfw:commentRss><wfw:comment>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!347.entry#comment</wfw:comment><dcterms:modified>2008-01-27T18:21:48Z</dcterms:modified></item><item><title>திருவடிமாலை</title><link>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!344.entry</link><description>&lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;&lt;/font&gt;  &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;                                 &lt;a href="http://0ewjmw.blu.livefilestore.com/y1pSV2m4BQ8BsGfnTv6eTpjgs7JrP3GXFHB3AkqDgn56Ub_xDQyL0L21E4d3x0rDtcQaE_2SpxQP1NtaTFqmpF5Hw?PARTNER=WRITER"&gt;&lt;img style="border-right:0px;border-top:0px;border-left:0px;border-bottom:0px" height=75 alt=tm11 src="http://blu1.storage.msn.com/y1p1BAu7j7fQIzkSs7TwY4NFTRVAIunrFhQ4lk7qFLS46kwGKztQzzJMSAgOlD6T8kFxD2pdhBum327M2j4wQoV-Ey0t4eeo4en?PARTNER=WRITER" width=244 border=0&gt;&lt;/a&gt; &lt;/font&gt; &lt;p&gt;       &lt;font color="#008080"&gt;&lt;font face="Arial Unicode MS" size=3&gt;   &lt;/font&gt;&lt;font size=3&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;&lt;strong&gt;&lt;font color="#000080"&gt;நின்பேரறியார் மேயவ ராவரோ&lt;br&gt;        உன்னையறிந்து மறந்திடுவாரோ&lt;br&gt;        நின் தொண்டர்க்கேயன்பு செய்திட&lt;br&gt;        என்னை யாக்கியே யருள்புரிவாயே&lt;/font&gt;&lt;/strong&gt;.            (22)&lt;br&gt; &lt;br&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;/font&gt;&lt;font color="#008080"&gt;&lt;font size=3&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;&lt;strong&gt;(நின்பேரறியார்&lt;/strong&gt;- பேர்-புகழ்: உன் 'பேர்சொலார் நேர் செலாதாவர்'.- வேதமுடி ஆரியரின் வீறுடைய நற்கலைகள் ஓதியுணராதவர். &lt;/font&gt;&lt;/font&gt;&lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;strong&gt;மேயவராவரோ&lt;/strong&gt;- மநுவிடமிருந்து பிறந்த மானிட ச்ரேஷ்டர். மனிதத்தன்மை பூரண மாகவுடையவர். தகுதியானவர் அறிஞர்- ”மநுஸுதா” என்ற மநுகுலத்திலுதித்தவர். மானமிலா வடிமை பூண்ட மனத்தினர். பகவானிடம் பேரடிமைக்கன்பு பெற்று விதியினாலே மேதினியிலிருக்கும் பெரியோர்- நற்பிறப்பும் அறிவும் அடைந்தும் நின்பேரறியார் பயனற்றவர்- மானிடராகார். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    நின்பேர்-நின்திருநாமம்-நின்புகழ்&lt;br&gt;    எண் பெருக்கந்நலத்து, ஒண்பொருளீறில,&lt;br&gt;    வண்புகழ் நாரணன் திண்கழல்சேரே.&lt;br&gt;                                -(திருவாய்மொழி: 1-2-10)&lt;br&gt;    ”பஜனத்துக்கு ஆலம்பநமான மந்த்ரம் எம்பெருமானான ஸ்ரீமந் நாராயணனே- அவன் கணக்கில்லாத ஜீவன்களையும் கல்யாண குணங்களையும் சேஷமாகவுடைய வன். தன் திருவடிகளை யடைந்தவர்களை அவன் ஒருபொழுதும் விடான். அந்தத் திருவடிகளை யடையுங்கள்” என்றவாறு உன் திருநாமம் புகழ இவைகளை யநுஸந் தாநம் செய்வதே பரம புருஷார்த்தமாகும். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;  &lt;strong&gt;  உன்னையறிந்து&lt;/strong&gt;- உன்னையோ உன் அர்ச்சா விக்ரஹத்தையோ ஸேவித்தவர்-``கண்டோம் கண்டோ” மென்றும் `கலியும்கெடும் கண்டுகொண்மின்' என்றும் `தொண்டீர் எல்லீரும் வாரீர்'என்றும் `தொழுதுகந்து தோத்திரங்கள் பாடி உய்வோ' மென்றும் அழைக்கும்படி அறிந்து திருந்தாவதரைத் திருப்பணிகொள்ளும் உன் திவ்யத்தோற்றம். `புத்தகமொருகை.......' (3) இக்கோவைப் பாடல் இங்கு அநுஸந்தேயம். &lt;strong&gt;உன்னை அறிவது&lt;/strong&gt;- உன் சரணாகதியுபாயத்தை அறிவது-அதை யறிந்தோர்க்கு மறுபிறவியில்லை. ``த்வதேகநியதாசய”:-(அபீதிஸ்தவம்) என்று உம்மிடத்திலேயே நிலை நிறுத்திய பக்தியுடையவர்கள். உன் ஸுந்தர வடிவில் `ஜிதந்தே' என்று பரவசப்பட்டவர். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;strong&gt;மறந்திடுவாரோ&lt;/strong&gt;- உன்னை எப்படி மறப்பது-&lt;br&gt;     `வாய் முதலப்பனை என்று மறப்பனோ&lt;br&gt;                                -(திருவாய்மொழி 7-9-3)&lt;br&gt;  என்றபடி நீ செய்த மஹோபகாரங்களினால் உன்னை மறக்க முடியாது. உன்னையறிந்தவர் உன்னையே தஞ்சமாக அடைவது நிச்சயமாகலின் உன்னடியார் உன்னை மறவார்- ``ஸுகஸ்ய ஸுகமாஸ்பத” மான உன் திருவடி நிழலில் வாழ்பவர் அதை விடுவரோ. உலகில் ஒரு சேதனனுக்கு நற்குணங்கள் சேருவதும் தோஷங்கள் நீங்குவதும் ஸ்ரீ தேசிகன் திருவடி ஸம்பந்தத்தால்தான். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    ``செம்பொன் மேனி மாறாத தூப்புல்மாலே மறவேனி நின்பதமே.&lt;br&gt;                                    -(பிள்ளையந்தாதி) &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;strong&gt;நின்தொண்டர்க்கேயன்பு செய்திட&lt;/strong&gt; .... உன் தொண்டர்க்கே அன்புற்றிருக்கும்படி என்னையாக்கியங் காட்படுத்தே என்று புருஷார்த்த காஷ்டையைப் பிரார்த்திக்கிறபடி.&lt;br&gt;                                        -(நூற்றந்தாதி) &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    எனக்கருளாய் எண்ணுமுள்ளமுன் தொண்டரையே&lt;br&gt;                                    -(பிள்ளையந்தாதி)&lt;br&gt;    தேவரீர் திருவடிகளையே தஞ்சமாகப் பற்றிய மஹாநுபாவர்களிடம் அடியேன் மனம் ஈடுபடும்படி செய்தருள வேண்டும்.&lt;br&gt;   மண்ணும் மணமும் கொண்டு நாடு நகரமும் நன்கறிய நமோ நாராயணா வென்று பாடு மனம் உடைய பத்தர் --- நின் தொண்டர். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    நாத்தழும் பெழநாரணா வென்றழைத்து மெய்தழும்பத் தொழுது ஏத்தி இன்புறும் தொண்டர்.                                -(பெருமாள் திருமொழி -2-4) &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;        &lt;strong&gt;என்னையாக்கியே யருள்புரிவாயே&lt;/strong&gt;- நின் அடியார் அபரிச்சேத்ய மாஹாத்மிய ரான  சேஷத்வஞான ரஸிகர். பாகவதசேஷத்வம், உன்னை ஆச்ரயித்தவர்களுக்கு நித்ய ஸித்தம். நீர் செய்த மற்ற உபகாரங்களைக் காட்டிலும் ``உற்றதும் உன் அடியார்க்கு அடிமை” எனப் பண்ணும் இதற்கு மேலான உபகாரம் கிடையாது.  ``அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் ”--- -(அமலனாதிபிரான்)&lt;br&gt;        ``நின் பதமொன்றியவன் பரிலுந்நேசமில்லை&lt;br&gt;                                    -(பிள்ளையந்தாதி)&lt;br&gt;   யாதலின், அவ்வன்பர்களிடம் அடியேன் பக்தி கொள்ளும்படி அருள்புரிய வேண்டும் பகவானையும் உன்னையும் போற்றும் பாகவதர்களின் பெருமையைப் பற்றிச் சொல்ல முடியாது. பாகவத கைங்கர்யமாகிற புருஷார்த்த காஷ்டையைப் பற்றி ஆழ்வார் முதலாக எல்லா பூர்வாசார்யர்களும் பெருமையாகச் சொல்லிக்கொடுத்திருக்கிறார் கள். பகவானுக்குச் செய்யும் கைங்கர்யத்தின் எல்லை நிலமே பாகவத கைங்கர்யம். பகவானுக்கு மிகவும் ப்ரீதியாயிருக்கும்.&lt;br&gt;        வானுளார் அறியலாகா வானவா! என்பராகில்&lt;br&gt;        தேனுலாம் துளபமாலைச் சென்னியாய்! என்பராகில்&lt;br&gt;        ஊனமாயினகள் செய்யும் ஊனகாரர்களேனும்&lt;br&gt;        போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றோ.&lt;br&gt;                                        -(திருமாலை 41)&lt;br&gt;     என்றபடி தனிமுதலடியிணையடையும் தமராகிய பாகவதர்களுக்கு சேஷவ்ருத்தி செய்வது புருஷார்த்தமாகும். பகவானுடைய பக்தர்கள் எப்போதும் பூஜிக்கத் தகுந்தவர். பகவதாராதநத்தைவிட பாகவதாராதநமே மேலானது.)&lt;/font&gt;&lt;img src="http://c.services.spaces.live.com/CollectionWebService/c.gif?cid=5190902058962935362&amp;page=RSS%3a+%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88&amp;referrer=" width="1px" height="1px" border="0" alt=""&gt;&lt;img style="position:absolute" alt="" width="0px" height="0px" src="http://c.live.com/c.gif?NC=31263&amp;amp;NA=1149&amp;amp;PI=73329&amp;amp;RF=&amp;amp;DI=3919&amp;amp;PS=85545&amp;amp;TP=rajamragu.spaces.live.com&amp;amp;GT1=rajamragu"&gt;</description><comments>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!344.entry#comment</comments><guid isPermaLink="true">http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!344.entry</guid><pubDate>Sat, 26 Jan 2008 18:40:35 GMT</pubDate><slash:comments>0</slash:comments><msn:type>blogentry</msn:type><live:type>blogentry</live:type><live:typelabel>Blog entry</live:typelabel><wfw:commentRss>http://rajamragu.spaces.live.com/blog/cns!4809C9EB88545E42!344/comments/feed.rss</wfw:commentRss><wfw:comment>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!344.entry#comment</wfw:comment><dcterms:modified>2008-01-26T18:40:35Z</dcterms:modified></item><item><title>திருவடிமாலை</title><link>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!341.entry</link><description>&lt;p&gt;  &lt;p&gt;                              &lt;a href="http://blufiles.storage.msn.com/y1pMyx-l6uyk2M3RBSJk0AqUIBygFMMntqrbPzAcNzp7FxnFT1JLz6OIOm_psKE4GQmxFZUSo3p2oQ?PARTNER=WRITER"&gt;&lt;img style="border-right:0px;border-top:0px;border-left:0px;border-bottom:0px" height=49 alt=tm5 src="http://blufiles.storage.msn.com/y1pMyx-l6uyk2OlZhdOoCmSHtRpSZNuaY6eGnDBn9cqmH9rJFJg8SW2u3Rw39TcZ_g-f_vPfWQJZBY?PARTNER=WRITER" width=244 border=0&gt;&lt;/a&gt;  &lt;p&gt;         &lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;&lt;font color="#000080"&gt;எட்டுமிரண்டு மறியா என்தன்&lt;br&gt;        முட்ட இருவினை யறவேயிதமொடு&lt;br&gt;        மன்னிய நற்றிரு மந்திரப்பொருளை&lt;br&gt;        பொன்னருளாலருளாய் கற்பகமே.&lt;/font&gt;                (21)&lt;br&gt; &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;  (&lt;strong&gt;எட்டுமிரண்டும்&lt;/strong&gt;-எட்டும்: திருமந்திரமும். இரண்டும்-த்வயமும் சரமச்லோகமும்-திருவெட்டெழுத்தாகிய திருமந்திரமும் இரண்டாகிய த்வயமும் என்றும் கொள்ளலாம்.&lt;br&gt;    இமையா விமையவ ரேத்திய வெட்டிரண் டெண்ணியநஞ்&lt;br&gt;    சமயா சிரியர் சதிர்க்குந் தனிநிலை தந்தனரே.&lt;br&gt;                                    -(அதிகாரஸங்க்ரஹம்)&lt;br&gt;  (ஞானம் சுருங்காத நித்ய ஸுரிகளாலும் கொண்டாடப் பெறுகின்ற எட்டெழுத்துக் களையுடைய திருமந்த்ரமும் த்வயமும் சரமச்லோகமும் ஆகிய ரஹஸ்யத்ரயத்தையும் அநுஸிந்தித்த நம்முடைய ஸித்தாந்த ப்ரவர்த்தகரான ஆசார்யர்கள் ஸாரத்தையே கைக்கொள்ளும் சிறந்த ஒப்பற்ற நிலைமையை நமக்கு கொடுத்தனர்.)&lt;br&gt;    எட்டி லாறி ரண்டி லொன்றி மாறி யம்புவார்        -(அம்ருதரஞ்சனி) &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;  (எட்டு அக்ஷரம் அமைந்த திரு மந்திரத்திலும் பன்னிரண்டு பதங்கள் அமைந்த த்வயத்திலும் ஒரு சுலோகமாய் அமைந்த சரமச்லோகத்திலும் இவற்றில் எங்கும் உபாயமே சொல்லப் பெற்றிருப்பதாக உபதேசிப்பவர்களும்.)&lt;br&gt;    மூன்றி லொருமூன்று மூவிரண்டு முந்நான்குந்&lt;br&gt;    தோன்ற த்தொலையும் துயர்.                -(அம்ருதரஞ்சனி) &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;   (மூன்று ரஹஸ்யங்களில் மூன்று பதங்களுள்ள திருமந்திரமும் ஆறு பதங்களுள்ள த்வயமும் பன்னிரெண்டு பதங்களுள்ள சரம சுலோகமும் அவற்றின் அர்த்தத்துடன் மனத்தில் விளங்க ஸம்ஸார துக்கம் ஒழிந்துபோம்.) &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    ``எட்டு மிரண்டு மறியாத வெம்மையிவை யறிவித்து&lt;br&gt;                                    -(அதிகாரஸங்க்ரஹம்)&lt;br&gt; &lt;strong&gt;   இருவினையறவே&lt;/strong&gt;- புண்ய பாபமிரண்டும் இரண்டு விலங்குகள். இவையிரண்டை யும் முற்றிலும் உன் கிருபையால் ஒழித்து.&lt;br&gt;  &lt;strong&gt;  இதமொடு&lt;/strong&gt;- அடியேனுக்கு அநந்யகதியான நீர் அடியேனுக்கு ஹிதமாவதொன்றை நிச்சயித்து. &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;strong&gt;மன்னிய நல்திரு மந்திரப் பொருளை பொன்னருளாலருளாய்&lt;/strong&gt; -மந்திரங்களுக் கெல்லாம்  அரசன்- திருமந்திரம். ஸ்திரமான உயர்ந்த திருவஷ்டாக்ஷரமாகிய மூல மந்திரத்தின் ஸாரார்த்தத்தைக் கிருபையால் அருள் புரிவீராக. &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    உன்னருளன்றி யெனக்கொருநற்றுணை யின்மையினா&lt;br&gt;    வென்னிருவல்வினை நீயே விலக்கியிதங்கருதி&lt;br&gt;    மன்னிய நற்றிரு மந்திரமோதும் பொருணிலையே&lt;br&gt;    பொன்னருளா லருளாய் புகழ் தூப்புற் குலவிளக்கே.&lt;br&gt;                                        -(பிள்ளையந்தாதி)&lt;br&gt;  (தூப்புற் குலத்திற்குத் தீபமாய் அகிலலோகப் புகழ்பெற்ற ஸ்ரீ தேசிகனே! தேவரீருடைய கிருபையைத்தவிர வேறு கதியெனக்கில்லை. என் நன்மையை அறியவும் யோக்யதை யில்லாதவன். ஆயின் அடியேனுக்கு ஹிதமெதுவோ அதைத் தேவரீரே நிச்சயித்து எனது புண்ய பாபமிரண்டையும் போக்கியருள வேண்டும். திரு மந்திரத்தால் காட்டப் பெறுகிற ஸ்வரூபநிஷ்டை உபாய நிஷ்டை புருஷார்த்த நிஷ்டை என்ற மூன்று நிஷ்டைகளையும் அடியேன் பெற்று உய்யுமாறு அருள் புரிதல் வேண்டும்.)&lt;br&gt;    ”ஸதாசாரிய கடாக்ஷம் உடையனான சரணாகதனுக்கு ரஹஸ்யத்ரயார்த்தம் நித்யபோக்யமாய் இருக்கும். இவற்றில் திருமந்திரம் ஸர்வ ஸங்க்ரஹம்-எட்டுத் திருவக்ஷரமாய் மூன்று பதமாய் ஒரு வாக்யமாயிருக்கும். இதில் மூலமாகிய ஒற்றை எழுத்தான ப்ரதமபதத்தை-ச்ருதிஸ்மிருதிகள் சொல்லுகிறபடியே பிரித்துப் பார்க்கு மளவில் மூன்று அக்ஷரமாய் அவைதானும் மூன்று பதமாய் ஒரு வாக்யமாயிருக்கும்.  `திருமந்த்ரத்திலே பிறந்து த்வ்யத்திலே வளர்ந்து `த்வயைக நிஷ்டராவீர் என்கிற பூர்வர்கள் பாசுரத்தின்படியே ப்ரதமரஹஸ்யத்தில் ஸ்வஸ்வரூப பரஸ்வரூபாதிகளை யறிந்தவனுக்கு பரதத்வமான சரண்யனையும் பரமஹிதமான சரணாகதியையும் பரம புருஷார்த்தமான கைங்கர்யத்தையும் விசதமாக்கிக் கொண்டு ப்ரபத்தியநுஷ்டாந ப்ரகாரத்தை ப்ரதாநமாகப் பிரகாசிப்பிக்கிறது த்வயம். பூர்வோத்தரகண்டங்களாலே உபாயோபேயங்களைத் தெளிவிப்பிக்கையால் இதுத்வயம் என்று பேராயிற்று-** திருமந்த்ரத்திலும் பிரகாசித்த உபாய விசேஷத்தை அதிகாரிகளுடனே விதிமுகத் தாலே  வெளியிடுகிறது சரமச்லோகம். இத்தால்ஸபரிகரமாக ஸுதுஷ்கரமாய் சிரகாலஸாத்யமான உபாயாந்தரம் அல்பக்ஞனாய், அல்பசக்தியாய், அல்பகால வர்த்தியான தனக்குத் தலைக்கட்டவரிதென்று சோகித்தவனுக்கு, ஸாங்கமாக ஸுகரமாய் ஸக்ருத்கர்த்தவ்யமான உபாய விசேஷத்தை உபதேசித்து நீ சோகிக்க வேண்டாமென்கிறார்.”&lt;br&gt;                                        -(ரஹஸ்யத்ரய சுளகம்) &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;    &lt;strong&gt;பொன்னருளால் அருளாய்&lt;/strong&gt;: போற்றத்தக்க கிருபையால் அருள் செய்யவேணும். பகவான் பூமகளோடு பொன்னருள் செய்வதுபோல்- ஆசார்யர்கள் உதவுவது. ஒருவருக்கு பகவத்பக்தி பூரணமாக இருந்தாலும் மோக்ஷ ஸாம்ராஜ்யம் பெறுவதற்கு ஆசார்யாச்ரயணமன்றி விரகில்லை. &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;   &lt;strong&gt; கற்பகமே&lt;/strong&gt; : கற்பக விருக்ஷம்போல் வேண்டிய பலனை அளிக்கவல்ல தேசிகனே. நீ ”நற்பதம் தருதலால்” கற்பகமாகிறாய். அடியேனுக்கு ஆத்மகுண பூர்த்தியளித்து மோக்ஷ விரோதிகளை நீக்கிப் பகவானிடம் தயையை உண்டாக்கி உபாய உபேயமிரண்டையும் தந்து என்னை பகவான் தள்ளமுடியாமல் அவனிடம் சேர்த்து வீடுகிறீர். தம்மையேயொக்கவருள் செய்யும் கற்பகம்.)&lt;/font&gt;&lt;img src="http://c.services.spaces.live.com/CollectionWebService/c.gif?cid=5190902058962935362&amp;page=RSS%3a+%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88&amp;referrer=" width="1px" height="1px" border="0" alt=""&gt;&lt;img style="position:absolute" alt="" width="0px" height="0px" src="http://c.live.com/c.gif?NC=31263&amp;amp;NA=1149&amp;amp;PI=73329&amp;amp;RF=&amp;amp;DI=3919&amp;amp;PS=85545&amp;amp;TP=rajamragu.spaces.live.com&amp;amp;GT1=rajamragu"&gt;</description><comments>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!341.entry#comment</comments><guid isPermaLink="true">http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!341.entry</guid><pubDate>Fri, 25 Jan 2008 16:49:58 GMT</pubDate><slash:comments>0</slash:comments><msn:type>blogentry</msn:type><live:type>blogentry</live:type><live:typelabel>Blog entry</live:typelabel><wfw:commentRss>http://rajamragu.spaces.live.com/blog/cns!4809C9EB88545E42!341/comments/feed.rss</wfw:commentRss><wfw:comment>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!341.entry#comment</wfw:comment><dcterms:modified>2008-01-25T16:54:53Z</dcterms:modified></item><item><title>திருவடிமாலை</title><link>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!338.entry</link><description>&lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;&lt;/font&gt;  &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;&lt;/font&gt;                         &lt;a href="http://blufiles.storage.msn.com/y1pMyx-l6uyk2OZM0BRL_hSWipjGTP-pmkR7eWZXQgx0txAUVJMGvVYtBh86gMJMLupf151qEYC5G0?PARTNER=WRITER"&gt;&lt;img style="border-right:0px;border-top:0px;border-left:0px;border-bottom:0px" height=94 alt=new-2 src="http://blufiles.storage.msn.com/y1pMyx-l6uyk2Ohpcpf5hdiBdggihJtgpOkRMGVfnAqMH_gIc2hh1JsORnjmUMhvvEl2okHxLNeWV0?PARTNER=WRITER" width=244 border=0&gt;&lt;/a&gt;  &lt;p&gt;       &lt;font face="Arial Unicode MS" color="#000080" size=2&gt;    &lt;/font&gt;&lt;strong&gt;&lt;font color="#000040"&gt;&lt;font face="Arial Unicode MS" color="#000080" size=2&gt;உடையவனே நீ கவராவுடைமை&lt;br&gt;        அடைவ திலாமை யாற்குறையிலையே&lt;br&gt;        புத்தியிலுறைபவ நீ கவராத&lt;br&gt;        புத்தியிலாமையாற் குறைவிலமே.&lt;/font&gt;                (20)&lt;br&gt;&lt;/font&gt;&lt;/strong&gt;    &lt;p&gt;   &lt;font face="Arial Unicode MS" color="#008080" size=2&gt;(&lt;strong&gt;உடையவனே&lt;/strong&gt;-உபயவிபூதி நாயகன்- இகபரபலஸாதந தாரகன். உடையவருகந்த உடையவராதலின் ”நம்முடைய நாராயணன் நம்பி” என்ற திருவரங்க நாதனை இராமாநுஜனுக்குக் கொடுத்த இருவிபூதிகளையும் இவர் தான் அநுபவித்தார்.- பகவானின் பரத்வஸௌலப்யாதிகளைப் பரக்க அநுபவித்தவர்.&lt;br&gt;    &lt;strong&gt;நீகவராவுடைமை&lt;/strong&gt;- குணவானான உன்னிடம் சேஷத்வாநுஸந்தாநம் செய்வதற்குப் புறம்பானவை ஒன்றும் வேண்டாதபடி- சேஷத்வத்திற்குப் புறம்பானவைகளில் அருசியை உண்டாக்கி அவைகளைப் போக்கிவிடும்-”நதேஹம் நப்ராணந்நசஸுகம்” (ஆளவந்தார் ஸ்தோத்ரரத்நம்) என்றபடி- நாயக நாயிகா பாவம் இதில் அமைந்துள்ளது. இது இருபதாவது பாட்டாகவமைந்த அழகு காண்க- பிள்ளையந்தாதியிருபது கோபாலவிம்சதி ந்யாஸவிம்சதி போல்&lt;br&gt;    நான்காம் பத்து எட்டாந் திருவாய்மொழி `ஏறாளும்' என்ற தன் நுண்பொருளை இப்பாட்டு அடக்கிக் கொண்டுள்ளது. அத்திருவாய்மொழிப்ரவேசம் (ஈடு) பின் வருமாறு:&lt;br&gt;    ”கீழில் திருவாய்மொழியிலே- கேட்டாரடைய நீராம்படி கூப்பிட்டார் (ஆழ்வார்)”. ”இப்படிக் கூப்பிடச் செய்தேயும் ஸர்வேச்வரன் நமக்கு முகம் தராதிருந்தது நம்பக்கல் உபேக்ஷையாலேயாக அடுக்கும்” என்று பார்த்து ப்ராப்தநுமாய் ஸுசீலனுமாய் விரோதி நிரஸனசீலனுமாயிருக்கிறவன் &amp;quot;இதுவேண்டா என்றிருக்குமாகில் எனக்கேதான் இது வேண்டுவது&amp;quot; என்று விடப்பார்த்து `அவனுக்கு வேண்டாத நானும் என் உடைமையும் வேண்டா எனக்கு என்று ஆத்மாத்மீயங்களில் நசையற்ற படியை அந்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார்' -அவன் விரும்பின வழியாலே காணும் ஆத்ம வஸ்துவை விரும்ப ப்ராப்தியுள்ளது-இங்ஙன் விரும்பாதவன்று பழைய தேஹாத்மாபிமாநத் தோபாதியாமிறே- `நதேஹம்' இத்தனைச் சாந்து நாற்றத்துக்காக நிலைநின்ற அத்ருஷ்டத்தையுங்கூட அழிய மாறும்படி யிறே தேகத்தில் பண்ணியிருக்கும் அபிமாநம். அப்படிப்பட்ட தேஹம் வேண்டா. ”நப்ராணாந்:” -தேஹந்தன்னை ஆதரிக்கிறது ப்ராணனுக்காக: அப்பிராணன்களும் வேண்டா `நசஸுகம்' ப்ராணன்களை விரும்புகிறது ஸுகத்துக்காக: அந்த ஸுகமும் வேண்டா. இதுக்கு உறுப்பாகவரு மல்லாதவையும் எனக்கு வேண்டா. இவையெல்லாம் புருஷார்த்தமாவது ஆத்மாவுக்கிறே: அவ்வாத்மாதானும் வேண்டா. இங்ஙன் பிரித்துச் சொல்லுகிறதென்? உன் திருவடிகளில் சேஷத்வ ஸாம்ராஜ்யத்துக்குப் புறம்பானவை யாவை சில-அவையொன்றும் எனக்கு வேண்டா. நாத-உடையவனுக்குப் புறம்பாயிருக்குமவற்றை விரும்ப ப்ராப்தி உண்டோ. அங்ஙனேயாமாகில் க்ரமத்தாலே கழித்துத் தருகிறோம் என்ன, ஒரு க்ஷணமும் பொறுக்க மாட்டேன். இவை தன்னைத் தவிர்த்துக் கடக்கவைக்க வொண்ணாது நசித்துப் போம்படி பண்ணவேணும்......)” என்றவாறு. ``உடையவனே யருளாயுணர்ந்தார் தங்கள் கற்பகமே&lt;br&gt;                                    -(பிள்ளையந்தாதி)&lt;br&gt;    &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=2&gt;    மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே&lt;br&gt;    மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைவிலமே&lt;br&gt;    நெடுமாயன் கவராத நிறையினால் குறைவிலமே&lt;br&gt;    சறையினார் கவராத தளிர்நிறத்தால் குறைவிலமே&lt;br&gt;    அளிமிக்கான கவராத அறிவினால் குறைவிலமே&lt;br&gt;    கிறியம்மான் கவராத கிளரொளியால் குறைவிலமே&lt;br&gt;    வளரொளியான் கவராத வரிவளையால் குறைவிலமே&lt;br&gt;    விரிபுகழான் கவராத மேகலையால் குறைவிலமே&lt;br&gt;    யோகணைவான் கவராத உடம்பினால் குறைவிலமே&lt;br&gt;    உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே.&lt;br&gt;  &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=2&gt;    என்பன அத்திருவாய் மொழிப்பாசுரங்களின் ஈற்றடிகளின் அடைவு. ஈண்டும் ”அடைவதிலாமை யாற்  குறையிலையே” “புத்தியிலாமையாற் குறைவிலமே” என வந்துள்ளன.&lt;br&gt;    &lt;strong&gt;புத்தியிலுறைபவநீ&lt;/strong&gt;- ஞானதாநம் செய்த ஸர்வஞ்ஞர் `மஹாபுத்தி:- இவர் காட்டிக் கொடுத்த ஸம்ப்ரதாயத்தாலே புத்திக்கு அபிவ்ருத்தி யுண்டாயிற்று. என் மனத்தில் குடிகொண்ட புனிதனானநீ -என்னை உனக்கு உரித்தாக்கினாய்-புத்தியிலாமையால்-ஸத்வம் ரஜஸ் தமஸ் என்ற குணங்களை யுண்டு பண்ணும தானபுத்தி-நீப்ரீதிபண்ணாத அறிவினால் என்னப்ரயோஜநம்.)&lt;br&gt;&lt;/font&gt;&lt;img src="http://c.services.spaces.live.com/CollectionWebService/c.gif?cid=5190902058962935362&amp;page=RSS%3a+%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88&amp;referrer=" width="1px" height="1px" border="0" alt=""&gt;&lt;img style="position:absolute" alt="" width="0px" height="0px" src="http://c.live.com/c.gif?NC=31263&amp;amp;NA=1149&amp;amp;PI=73329&amp;amp;RF=&amp;amp;DI=3919&amp;amp;PS=85545&amp;amp;TP=rajamragu.spaces.live.com&amp;amp;GT1=rajamragu"&gt;</description><comments>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!338.entry#comment</comments><guid isPermaLink="true">http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!338.entry</guid><pubDate>Thu, 24 Jan 2008 17:10:17 GMT</pubDate><slash:comments>0</slash:comments><msn:type>blogentry</msn:type><live:type>blogentry</live:type><live:typelabel>Blog entry</live:typelabel><wfw:commentRss>http://rajamragu.spaces.live.com/blog/cns!4809C9EB88545E42!338/comments/feed.rss</wfw:commentRss><wfw:comment>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!338.entry#comment</wfw:comment><dcterms:modified>2008-01-24T17:10:17Z</dcterms:modified></item><item><title>திருவடிமாலை</title><link>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!335.entry</link><description>&lt;blockquote&gt; &lt;p&gt;                              &lt;a href="http://0ewjmw.blu.livefilestore.com/y1pSV2m4BQ8BsEIsV48wT6sP-Dk_QNd6Tp7v8_yveGOniw4KeRySMyahXOdoug095-NKMf2w8BW-1WTgDmjB912nA?PARTNER=WRITER"&gt;&lt;img style="border-right:0px;border-top:0px;border-left:0px;border-bottom:0px" height=81 alt=tm3a src="http://blu1.storage.msn.com/y1p1BAu7j7fQIxpU72tpwuZhsCm45UHkBTGRxhnXv22diJ3quufxwBBEmBnt_vYEAtNnD7x5fCuom0u2QP76eb5r1Q30JCxac5E?PARTNER=WRITER" width=244 border=0&gt;&lt;/a&gt;  &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;           &lt;strong&gt;வருமோ ருறவே வளரிளவரசே&lt;br&gt;        அருவிலைமணியே வனமதகரியே&lt;br&gt;        அருகணை யிறையே யறவுருநிலையே&lt;br&gt;        அருமறை குருவே யடியாருயிரே&lt;/strong&gt;.               19.&lt;/font&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt;&lt;br&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;   (உறவு-பந்து. வளர் இளவரசு- விருத்தியடைகின்ற இளவரசன். அருவிலை மணி- அருமையான விலை மதிப்புடைய ரத்நம். தோதைமணி வயிற்றில் செழுமணியாகத் தோன்றி குருமாமணியாய் விளங்கிய அருவிலைமணி-கண்ணின் மணியான தோளாதமாமணி. &lt;/font&gt; &lt;p&gt;&lt;font size=3&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;&lt;font color="#008080"&gt;&lt;strong&gt;    வனமதகரி&lt;/strong&gt;:- வனத்தில் எதேச்சையாய் வசிக்கும் மதங்கொண்ட யானை. &lt;strong&gt;அருகணை இறை&lt;/strong&gt; - பாகவதர்கள் ஸமீபத்தில் (ஸுலபனாய்) எழுந்தருளியுள்ள எம்பெருமானைப்போல- ஸர்வகர்மஸமாராத்யநாயும் பலப்ரதநாயுமிருக்கிற பகவானைப் போல.&lt;br&gt;        &lt;/font&gt;&lt;/font&gt;&lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;        வருவதொ ருறவென வளரிள வரசென&lt;br&gt;        மருவுநன் மகனென வனமத கரியென&lt;br&gt;        வருவிலை மணியென வடிய வரடைபவ&lt;br&gt;        ரருகணை யிறைவனை யருகணையுடனே.&lt;br&gt;                                -(தேசிகமாலை.ஸ்ரீவைஷ்ணவதினசரி)&lt;br&gt;   (அடியவர்கள் அத்திகிரியருளாள அம்மானைத் தம் அகத்திற் கருமையாய் வந்த ஒரு பந்துவாக நினைத்து அகமகிழ்வர். நாடு முழுவதையும் ஆளவல்ல யுவராஜா வந்திருப்பதாய்க கொண்டு  அதற்குத் தக உபசரிப்பர். நெடுங்காலம் அருந்தவம் கிடந்து அருமையாய்ப் பெற்ற புத்திரனைப் போல் எண்ணி அன்பு கொள்வர். மதங்கொண்டு அழகியதாய் விளங்கும் ஒரு யானையைக் கண்டாற்போல பயத்துடனும் வணக்கத்துடனும் களிப்புடனும் இருப்பர். பெறுவதற்குரிய உயர்ந்த ஒரு ரத்நத்தைப் பெற்றாற் போல பெருமிதங் கொள்வர். இத்தகைய உணர்ச்சிகளுடன் சாஸ்த்ரீயமான வஸ்த்துக்களைக் கொண்டு பாகவதர்கள் பகவானுக்கு ஸகல உபசாரங்களுடன் ப்ரஸாதம் முதலியவற்றை நிவேதநம் செய்வர்.)&lt;br&gt;    இது ஸ்ரீ பாஞ்சராத்ரம் அளித்த ஞானம். பகவானைப் போலவே ஆசார்யனை வழிபட வேண்டும்.&lt;br&gt;   &lt;strong&gt; வனமதகரியே&lt;/strong&gt;- ஆரணமாகிற காட்டில் விஹாரம் செய்து. இராமநுஜனைப் போல் மாயக் கதலிகளை மாய்த்த வேழம்-இவருக்குப் பிடித்த மதம்-ஞாநம் வைராக்யமிரண்டும். ஆரணங்களில் சஞ்சாரம் செய்து விசிஷ்டாத்வைத ப்ரவர்த்தகரானவர். ச்ருதிகள் இவரிடம் களைப்பாறுகின்றன.&lt;br&gt;    &lt;strong&gt;அறவுருநிலையே&lt;/strong&gt;:- தர்ம வடிவு- மறநிலைமாய்த்த அறநிலை.- தர்மஸ்தாபநம் -ஸாதுபரித் ராணம். ``அறமுநீயே மறநிலை மாய்த்தலின் -(தேசிகமாலை. மும்மணிக்கோவை) பாபங்களின் நிலையையொழித்தலின் தர்ம ஸ்வரூபியும் நீயே) ஸர்வதோ முகமாக அனேக க்ரந்த நிர்மாணம் பண்ணி ஸர்வாதிகாரிகளுக்கும் பரமோபகாரமாக தர்ம ஸ்வரூபத்தைப் பற்றி ஏற்படும் ஸமஸ்த சம்சயங்களையும் சமிப்பித்திருப்பதால்-அறம்-தர்மம். அதாவது அவரவர்களுடைய ஜந்ம ஸித்தமான அதிகாரத்திற்குத் தக்கபடி பகவான் நியமித்திருக்கும் கர்ம விசேஷம். இந்த தர்மத்தின் ஸ்வரூப ப்ரகாராதிகள் ஏற்கனவே ச்ருதி ஸ்ம்ருதிகளில் கூறப் பெற்றிருந்த போதிலும் காலவைபரீத்யத்தால் ஸத்ஸம்ப்ரதாய விச்சேதம் நேரிடும் அவஸரங்களில் பகவான் ஸதாசார்ய ரூபியாக அவதரித்து நஷ்டமான தர்ம மார்க்கத்தை யதாபூர்வம்ப்ரதிஷ்டாபநம் பண்ணி வருவதால்-அறவுருநிலை யென்றபடி- முக்கியமாக இவர் வர்ணாச்ரம தர்மத்தின் பெருமையை ஸ்தாபித்தவர்-ப்ரதிதிநம் அநுஷ்டிக்கப்படும் தர்மாநுஷ்டாநத்தின் உதவி பெற்ற உபாஸநத்தினால் தான் பகவான் ப்ரீதனாகிறான் என்று வற்புறுத்தியவர்-&lt;strong&gt;உருநிலை&lt;/strong&gt;-இவரே இன்னும் அர்ச்சாவதாரம் கொண்டு தர்ம ஸ்தாபநம் செய்து வருகிறார்.&lt;br&gt;    &lt;strong&gt;அருமறைக் குருவே&lt;/strong&gt; :- குரு-அஞ்ஞானத்தைப் போக்கி வேதார்த்தங்களை உபதேசித்தவர்.-ச்ருதி சேகரார்யன்-தேசிகேந்த்ரன். ``மாசின் மனந்தெளி முனிவர் வகுத்தவெல்லாம் மாலுகந்த வாசிரியர் வார்த்தைக் கொவ்வா- (தேசிகமாலை. அம்ருதாஸ்வாதினி) என்றிவர் தாமேயருளியபடி ஆசார்யர்கள் சொன்னவையனைத்தும் மிகவும் உயர்ந்தவையென்று நிரூபித்தவர். த்ராவிட நிகமாந்த தத்வதர்சீ-தமிழ்மறை ஈன்றதாய் நம்மாழ்வார்-இதத்தாய் (வளர்த்த) இராமாநுஜன்-இவர் அம்மறையை காதலோடு போற்றிப் பெருமை பெற்றவர். -சந்தமிகு தமிழ்மறையோன் தூப்புல் தோன்றும் வேதாந்த குரு எனத்தம்மைக் கூறிக்கொண்டு மட்டில்லா மகிழ்ச்சியடைந்தவர்.&lt;br&gt;    &lt;strong&gt;அடியாருயிரே&lt;/strong&gt; : என்னுயிர் தந்தளித்தவரைச் சரணம்புக்கு என்பதால் ஆசார்யர் உயிரளித்தவராவர். மறை முடிக் குருவான இவர் அடியார்களின் உயிராய் நிற்கிறார். ``எனதாவியாவியும் நீ- (திருவாய்மொழி 2-3-4) (என் ஆத்மாவுக்கு அந்தராத்மாவாய்ப் புகுந்து நிற்பவன் நீயாயிருந்தாய். பகவத தீயமான வஸ்துவை நெடுநாள் `நம்மது என்றிருந்து இத்தை இன்று அவன் பக்கலிலே ஸமர்ப்பித்தோம்- ஈடு) என்றவாறு ஜீவாத்மாவுக்கும் பரம புருஷனுக்கும் உள்ள சேஷசேஷி பாவத்தைச் சொல்லிக் கொடுத்த ஆசாரியன்-உயிர்போல் போற்றத் தகுந்தவர்.- அதாவது பகவானைப் போல் அநுஸந்தாநம் செய்யத் தகுந்தவர். ``தேவு மற்றறியேன் -(கண்ணிநுண் சிறுத்தாம்பு) என்று மதுரகவி ஆழ்வார் காட்டிக் கொடுத்தபடி எம்பெருமானுக்கும் ஜீவனுக்கும் உள்ள எல்லாவித ஸம்பந்தங்களையும் ஆசார்யன் விஷயத்திலே கொள்வதே சிறந்த வழியென்று இப்பாசுரம் தெரிவிக்கிறது. முக்கியமாக ஆசார்யனிடத்தில் செய்ய வேண்டிய பர பக்திரூபமான ப்ரீதி விசேஷத்தைக் காட்டுகிறது. ஆசார்யனையோ பகவானையோ உபாஸிப்பதும் அநுஸந்தாநம் செய்வதும் அத்யந்த ப்ரீதி பூர்வமாகவே இருக்கவேண்டும். இதை&lt;br&gt;    ``கிம்விஞ்ஞானை : கிம்தபோதாநயக்ஞை&lt;br&gt;       கிம்வா அந்யை: த்வத் (பக்தி) பரித்யாக தீநை:&lt;br&gt;                            -(ஸ்ரீ ஸங்கல்பஸுர்யோதயம்)&lt;br&gt;   (ஞாநம் தபஸ் ஸித்தி முதலானவை எவ்வளவிருந்தாலும் பக்தி (ப்ரீதி) இல்லாவிடில் பயனில்லை) என்று ஸ்ரீ தேசிகனே பரம கிருபையுடன் போதித்திருக்கிறார்.&lt;br&gt;    &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;  இவ்விடத்தில்  நாம் ஆசார்யர்களைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=3&gt;  ஸர்வலோக சரண்யனின் லீலா விபூதியில் வர்த்தித்து வரும் ஒவ்வொரு சேதநனும் ஸதாசார்யப்ரஸாதத்தாலே பராவரதத்வஞாநம் பெற்று ச்ரிய: பதியின் திருவடிகளை உபயோகங்களாகப் பற்றி உஜ்ஜீவிக்க வேண்டும். அதற்காக ஸாத்விகர்களான பாகவதர்களை நாடி அவர்களின் உதவியால் ஒரு ஆசார்யனையடைந்தேயாக வேண்டும். இப்பேற்றைப் பகவான் தன் நிர்ஹேதுக க்ருபையால் தான் அளித்து ஏதோ ஒரு ஜந்மாந்தர ஸுகிர்தத்தை முன்னிட்டு ஸதாசார்ய ஸம்பந்தத்தை ஏற்படுத்தி ஸம்ஸாரத்திலிருந்து நம்மை ஆச்சர்யமாகக் காப்பாற்றுகிறான். ``சிறுபயனில் படியாத மஹான்களான ஆசார்யர்கள்தான் `கடலைக் கடைந்து அமிர்தத்தை யளித்த பகவானின் திருவடிகளைக் காட்டிக் கொடுக்கும் வேதங்களின் ஸாரதமமான பொருளைத் திரட்டி அடியார்களுக்கு உபதேச ரூபமாயும் ஸ்ரீஸுகக்திகள் ரூபமாயும் கொடுக்கிறார்கள். மேலும் இம்மஹா புருஷர்கள் ஆத்மஹிதகரமான ஆராத்ய ஸ்வரூபம் இன்னதென்றும் ததாராதநம் இன்னதென்றும் அதன் பரம பலம் இன்னதென்றும் சொல்லிக் கொடுத்து பகவானை ஆச்ரயித்துக் காட்டியும் அவன் திருவடிகளே சரணமென்று ஸர்வதா அவலம்பித்துக் காட்டியும் அவன் குணாநுபவமும் இம்மையிலும் மறுமையிலும் அவனுக்குகந்த கைங்கர்யம் செய்வதுமே பரம புருஷார்த்தமென்றும் போதித்து ச்ரிய: பதியினிடத்தில் மீளாத பேரடிமைக்கு அன்புறச் செய்து ``ஜயந்திபுவிஸந்த: என்று ஜயசீலர்களாக விளங்குகிறார்கள்.&lt;br&gt;    இந்த ஆசார்ய தத்வம் ப்ரதமகுருவும் பீதகவாடைப் பிரானுமான பகவானிடத்திலிருந்தே நமக்குக் கிடைத்த மஹாக்ருபை. ஸ்ரீ கீதாசார்யனான பரமாத்மா ஆசார்யர்களுடைய ஹ்ருதயங்களில் ப்ரகாசமாய் எழுந்தருளியிருக்கிறார். ஆசார்யர்களின் வாக்காகிற ஸிம்மாஸநத்திலும் ப்ரியமுடன் வீற்றிருந்து வாஸ்த்தவார்த்தங்களைக் கொடுக்கிறார். ஒருவன் ப்ரஹ்மஞாநத்தையடைய ஆசார்யனிடமே போகவேண்டுமென்று ச்ருதியின் விதி. ஸதாசார்யர்களே சாஸ்த்ரங்களை நன்றாய் ஆராய்நது ரஹஸ்யார்த்தங்களை யுபதேசித்துப்பகவான திருவடியில் மாறாத பக்தியை உண்டாக்கவல்லவர்கள். ஆசார்யர்களின் ஸ்ரீ ஸுக்திகளே எம்பெருமானுக்குப் பிரியதமமானவை. ஆச்ரிதரக்ஷணத்தில் தண்டதரனான பகவானைவிட ஏற்றம் பெற்ற ஆசார்யர்களுக்காக பகவானின் கிருபை நமக்கு நித்யஸுரிகளின் பதத்தையளிக்கும். பிராட்டியானவள் ஜீவராசிகள் விஷயத்தில் தாய்போல் மிகுந்த கருணையும் வாத்ஸல்யமும் உடையவளாக இருப்பதோடு ஆசார்ய ஸஹாயத்தை முன்னிட்டுத்தான் பகவானிடத்தில் புருஷகாரம் செய்கிறாள். ஸ்ரீ ஆழ்வார் முதலான நித்யஸுரிகள் பரமபதத்தில் அவர்களுடைய தயைக்கு பாத்திரங்களில்லாது லோகோஜ்ஜீவநத் திற்குக்  காரணமாய்ப் பூமியில் ஆசார்யர்களாய் அவதரிக்கிறார்கள். அவர்கள் பகவானுடைய விபவ அர்ச்சாவதாரங்களுடன் ஸர்வதாவந்து  அவதரித்து ஸர்வ பூதஸுஹ்ருத்துக்களாய் தத்காலம் எழுந்தருளியிருக்கும் நம் ஸாக்ஷாத் ஆசார்யர்களைப் போல விபவ ரூபிகளாகவும் எம்பெருமானார். ஸ்ரீ தேசிகன் இவர்களைப் போல் கோயில் கொண்டு அர்ச்சா ரூபிகளாகவும் இந்தக் கர்மபூமியில் அடியார்களை வாழ்விப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காட்டும் ஸௌலப்யத்திற்கும் க்ருபைக்கும் செய்யும் லோகோபகாரத்திற்கும் கைம்மாறே நம்மால் செய்யமுடியாது.&lt;br&gt;    ``பகவத் வந்தநம் ஸ்வாத்யம் குருவந்தந பூர்வக” மென்றபடி ஆசார்யனுடைய ஸேவையை முன்னிட்டுக் கொண்டு பகவானை ஸேவிப்பதுதான் போக்யதமமானது. எல்லாக் கர்மங்களிலும் ஆசார்யன் நினைவில்லாவிடில் பகவான் எந்த வந்தநத்தையும் அங்கீகரிக்கமாட்டார். ஆசார்ய ஸம்பந்தமுள்ளவர்கள் தான் ஸத் கர்மங்களை அப்யஸித்துக் கொண்டு பகவானிடத்தில் விசேஷ ப்ரீதியடைந்து அந்தப் பரமபக்தி பரீவாஹமாக ஸர்வ வித கைங்கர்யங்களையும் செய்து பரிபூரண ப்ரஹ்மாநுபவத்தை யடைகிறார்கள். ஆசார்யர்களுடைய ஸ்தோத்திரங்களும் சரித்திரங்களும் பகவத் ஸ்தோத்ர சரித்திரங்களைப் போல் ப்ரபாவமுள்ளவை. ஸதாசார்யர்கள் விஷயமாய் ப்ரேமபாரவச்யத்தால் ஏற்படுகிற ப்ரபந்தங்கள் ஒரு அநுக்ரஹ விசேஷத்தைப் பூர்வ பாவியாக உடைத்தாயிருப்பவை. அவைகள் எவ்விதத்திலும் குற்றமற்றவை. ``ஆசார்ய தேவோபவ” ``”தேவமிவாசார்யமுபாஸீத” என்று பகவானைப் போலவே ஆசார்யர்களை நாம் உபாஸிக்க வேண்டும். அவர்களுடைய அருமை பெருமைகளைப் பரிச்சேதித்துச் சொல்லமுடியாது. ஸதாசார்யர்களுடைய பரிபூர்ண கடாக்ஷத்தைப் பெற்று அவர்களுக்குப் பரிபூர்ணசேஷ வ்ருத்தியைப் பண்ணிக் கொண்டிருப்பவர்களுக்கு மறு பிறவியில்லை. தத்வதர்சிகளான அவர்களை உள்ளபடியறிந்து அவர்களையே பரம ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் பற்றுமவர்கள் மஹா பாக்யசாலிகள். ``தேவுமற்றறியேன்” என்று ஸ்ரீ மதுரகவி யாழ்வார் காட்டிக் கொடுத்தபடி ஸதாசார்யர்கள் விஷயத்தில் அநந்ய பாவத்தையடைந்து அவர்களின் குணாநுபவத்தில் ஆழ்ந்திருக்கும் மஹான்கள் தேடக்கூடிய புருஷார்த்தம் வேறொன்றுமில்லை.&lt;br&gt;    ஸர்வ சாஸ்த்திரங்களின் ஸாரமான மேற்கூறிய அர்த்தங்களையும் ஆசார்யர்களைப் பற்றி இன்னும் அனேக விசேஷார்த்தங்களையும் தெளிவாக நமக்குப் போதித்த பரம தயாநிதி ஸ்ரீ தேசிகனே. நம் ஆசார்யர்கள் சொல்லிக் கொடுத்தபடி ஸ்ரீ தேசிகாவதாரத்திலிருந்து இன்று வரையில் ஒவ்வொருவரும் ``அஸ்மத்குருப்யோ நம” என்று சொல்லிவிட்டு. ஸ்வாமியின் தனியனையும் ஒவ்வொரு கர்மாவுக்கு முன்பு அநுஸந்தித்து வருகிறார்களல்லவா? இதின் காரணம் என்னவென்று யோஜித்துப் பாருங்கள். நம் ஸ்வாமியின் நாமோச்சாரணமே ஸர்வ மங்களத்தையும் அளித்து வருகிறதென்று நம் மனத்தில் தோன்றும். அதுவே ப்ரமாணமென்றும் பகவதநுக்ரஹம் பெற ஸாதநமென்றும் தெரிந்து கொள்ளலாம்.]&lt;/font&gt;&lt;img src="http://c.services.spaces.live.com/CollectionWebService/c.gif?cid=5190902058962935362&amp;page=RSS%3a+%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88&amp;referrer=" width="1px" height="1px" border="0" alt=""&gt;&lt;img style="position:absolute" alt="" width="0px" height="0px" src="http://c.live.com/c.gif?NC=31263&amp;amp;NA=1149&amp;amp;PI=73329&amp;amp;RF=&amp;amp;DI=3919&amp;amp;PS=85545&amp;amp;TP=rajamragu.spaces.live.com&amp;amp;GT1=rajamragu"&gt;</description><comments>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!335.entry#comment</comments><guid isPermaLink="true">http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!335.entry</guid><pubDate>Wed, 23 Jan 2008 18:10:47 GMT</pubDate><slash:comments>0</slash:comments><msn:type>blogentry</msn:type><live:type>blogentry</live:type><live:typelabel>Blog entry</live:typelabel><wfw:commentRss>http://rajamragu.spaces.live.com/blog/cns!4809C9EB88545E42!335/comments/feed.rss</wfw:commentRss><wfw:comment>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!335.entry#comment</wfw:comment><dcterms:modified>2008-01-23T18:10:47Z</dcterms:modified></item><item><title>திருவடிமாலை</title><link>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!332.entry</link><description>&lt;p&gt;                             &lt;a href="http://0ewjmw.blu.livefilestore.com/y1pSV2m4BQ8BsE1FW5wv5C569Sajcr-Uz170cvc3vEfnHCktbNf9kAK277bVHeW17VwT3BRMvAYkfWbR9hFw4rhsg?PARTNER=WRITER"&gt;&lt;img style="border-right:0px;border-top:0px;border-left:0px;border-bottom:0px" height=75 alt=tm11 src="http://blu1.storage.msn.com/y1p1BAu7j7fQIwzzd53WSNgZ2LAAd66rAIpS-VWbvEVOAybXWT-XpB0uzDzx00vJWdFvb13hEei4tPw-6yQ9HQkyHXAXEjkkyr-?PARTNER=WRITER" width=244 border=0&gt;&lt;/a&gt;  &lt;blockquote&gt; &lt;p&gt;    &lt;strong&gt;&lt;font color="#0000a0"&gt;&lt;font face="Arial Unicode MS" color="#000080" size=3&gt;விண்ணோர் பதமும் வேண்டிற்றிலையான்&lt;br&gt;    மண்ணோர் புகழும் நாடுவதிலையே&lt;br&gt;    எந்நேரமு நின்னிருதாள் மலரை&lt;br&gt;    பொன்னேயென யான்புனையப் பெறுமோ.&lt;/font&gt;   &lt;/font&gt;&lt;/strong&gt;     (18) &lt;/blockquote&gt; &lt;p&gt; &lt;font face="Arial Unicode MS" color="#008080" size=2&gt;(விண்ணோர்:- நித்யஸுரிகள் புராணர்ஷிகள்- இவர்கள் ஒரு பொழுதும் தமது ஞானத்தை இழக்காதவர்களாய் ச்ரிய:பதியின் பரமபதமாகிற ஸ்தாநத்தை எப்பொழுதும் ஸ்துதி செய்து கொண்டு பிரகாசித்து நிற்பவர்- இமைகொட்டாமல் பகவதநுபவம் செய்பவர். ``தத் விஷ்ணோ: பரமம்பதம் ஸதாபச்யந்திஸுரய:” என்ற வாறு &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=2&gt;    &lt;strong&gt;பதமும்&lt;/strong&gt; : பரமபதம்- ஸ்ரீ வைகுண்டத்தில் ப்ரப்ருஹ்மாநுபவம்&lt;br&gt;    பகவானுக்கு லீலா விபூதியென்ற இவ்வுலகத்தைத் தவிர நித்ய விபூதி என்று ஒரு பரமமான ஸ்தாநம் உண்டு. அதில் இருப்பவையெல்லாம் சுத்த ஸத்வமயம். ப்ருகிருதியின் முக்குணங்களும் அங்கு இல்லை. நித்யர்களும் முக்தர்களும் பகவானையே ஸதா த்யாநம் செய்து கொண்டு எல்லையில்லாத ஆநந்தத்துடனிருக்கிறார்கள். அவ்விடத்தில் பரமாத்மா திவ்யமஹிஷிகளுடனும் அநந்த கருட விஷ்வக்ஸேநாதிகளுடனும் திவ்யமங்கள விகரஹத்துடனும் ஸகல ஐச்வர்யங்களுடனும் வீற்றிருந்து ஆச்ரிதர்களையெல்லாம் கருணையாலும் ப்ரீதியாலும் மதுரமாயுள்ள தனது கடாக்ஷங்களால் அநுக்ரஹித்துக் கொண்டு ப்ராகாசிக்கிறார். இதைத்தான் நித்யவிபூதி என்றும் ஜீவர்கள் அடைய வேண்டிய பரமபதம் என்றும் சொல்லுகிறோம். இந்த நித்யவிபூதியைப் பற்றி நாம் ஆசார்யர்களிடம் விவரமாகத் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.&lt;br&gt;  &lt;strong&gt;  வேண்டிற்றிலையான்&lt;/strong&gt;:- ஒரு சேதநன் அடையக்கூடிய உயர்ந்த பதம்- கிங்கரத்வாதி ராஜ்யமென்ற பரமபதம். ஆயினும் அடியேன் இருகையும் கூப்பி உரைக்கும் விண்ணப்பம் யாதெனில் `மதீயசிரஸித்வத் பாதபத்ம நிவேசமே' என்று தேவரீருடைய பத்மஸத்ருசமான திருவடிகளை அடியேன் சிரஸ்ஸில் பெறுவதே. இந்தத் திருவடிகளே அடியேனுக்குச் சதுர்வித புருஷார்த்தங்களைக் கொடுக்குமென்று நான் நிச்சயமாய்த் தெளிந்தேன்.&lt;br&gt;    &lt;strong&gt;மண்ணோர் புகழ்&lt;/strong&gt;:- ``விஷயலோபவிஷம்” என்ற சப்தாதி விஷயங்களில் ஆசை. தேஹாத்மாபிமாநத்தால் ஸம்பாதித்துக் கொள்ளும் பெருமை புகழ் கீர்த்தி முதலிய அல்பஸுகங்கள்.&lt;br&gt;    &lt;strong&gt;எந்நேரமுநின்னிருதாள் மலரை&lt;/strong&gt;:- உபயபாதார விந்தம்- சேர்த்தியில் வந்த அழகைக் கொண்டது. பகவத் சேஷத்வமும் பாகவத `சேஷத்வமும் சேர்ந்தது-இரண்டும் கிடைக்கும் ``அத்ரபரத்ரசாபி நித்யம் யதீயசரணெள சரணம்மதீயம்” என்றபடி உன் திருவடிகளை என்  சென்னி மேல் கொள்ளுவதுதான் எனக்குப் புருஷார்த்தம். ``யதி சக்ரவர்த்தி பரபத்மபத்தநம். -(யதிராஜஸப்ததி) பத்மஸத்ருசமான உன் திருவடிகளில் சிரகாலஸேவை செய்தாலும் பாபங்களெல்லாம் (தீயினில் விழுந்த தூசு போல் பறந்து போய் ஸம்புத்திகளுண்டாகும். &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=2&gt;    &lt;strong&gt;பொன்னேயென&lt;/strong&gt; :- பொன்னைப் புழுவாய்க் கருதிய புருஷஸிம்ஹமான இவர் திருவடிகளே அடியார்களுக்குப் பொன்னைப் போல் ஸர்வாபீஷ்டஸித்தியை அளித்து அநிஷ்ட நிவ்ருத்தி செய்யும். இவர் தாள்மலர் தூமலர்த்தாள்-அதைப் புனைதல் சிரஸ்ஸில் அணிந்து பொலிவடைதல். ``இச்சுவையும் இந்திரலோகமாளும் அச்சுவையும்” உன் திருவடி ஸேவைதான் என்று நெஞ்சாற் பருகி வர்த்தித்தல். `வைத்தமாநிதி' என்கிறபடி ப்ராப்யமும் ப்ராபகமுமாக இருக்கும் உனது திருவடிகள் ஆச்ரிதவத்ஸலமுமாய் ஸுலபமாய் நிரதிசயபோக்கியமுமாயிருக்கும். இகத்தில் பெருவாழ்ச்சி கொடுப்பதால் பொன்னைப்போல் இழக்கவொண்ணாத ஸொத்து. பொன்னைக் காய்ச்சினாலும் வெட்டினாலும் அதிக ஒளி வீசுவதுபோல், ஆசார்யர்கள், பகவானைப்போல், அடியார்கள் பிழைகளைப் பொறுப்பதில் மகிழ்ச்சியடைவார்கள்.&lt;br&gt;    ``மிருகங்கள் பொன்னை யிகழ்ந்து புல்லிய புல்லை எடுக்கட்டும். ஆயினும் மன்னர் விரும்பி எடுத்துக் கொள்வது பொன்னல்லவா. அப்படியே பிறர் எப்படிச் செய்தாலும் உன்னடியார்கள் விரும்புவது நின் பொன்னடியே” -மேலும் நீர் எதற்காக பகவானின் `பொன்கழலடியாயிரம் (14ஆம் பாட்டு) பாடி அக்கழல்களே ஆராத்ய தேவதை என்று பரிக்ரஹம் செய்தீரோ அவ்விதமே தேவரீர் பொன்கழலை அடியேன் வேண்டுகிறேன்.&lt;br&gt;    &lt;/font&gt;&lt;font size=2&gt;&lt;font face="Arial Unicode MS"&gt;&lt;font color="#008080"&gt;&lt;strong&gt;புனையப்பெறுமோ:-&lt;br&gt;&lt;/strong&gt;  ``துன்னுபுகழுடைத் தூப்புல் துரந்தரன் தூமலர்த்தாள்&lt;br&gt;   மன்னிய நாட்களு மாகுங்கொல்மா நிலத்தீர் நமக்கே.&lt;br&gt;                                -(பிள்ளையந்தாதி)&lt;br&gt; அன்பர்களே! ஸ்ரீ தேசிகன் திருவடிகளை வணங்கிக் கொண்டு அவ்வாநந்தத்தால் கண்ணீர் சொரிந்து கொடிய பாபங்களை விட்டு மோக்ஷாநந்ததைப் பெறும்படி பாக்கியமும் நமக்கு வாய்க்குமோ? -என்றவாறு. இப்பாக்கியத்தைக் கொடுத்து ஸ்ரீ தேசிகனே அருள்புரிதல் வேண்டும். ``சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன் பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய் -(திருப்பாவை) என்பது போல் இக்கழற்கோவையால் உன்னைப் போற்றும் பொருள் உன் திருவடி நிழலைத் தஞ்சமாகப் பெற வேண்டுவதே.&lt;br&gt;    இவ்வாசார்ய பக்தியின் நிலை விஷ்ணு பக்தியின் நிலையைப் போன்றது.&lt;br&gt;    நியதபுள கிதாங்கீ நிர்ப்பராநந்த பாஷ்பா&lt;br&gt;    கலித நிகிலஸங்கா கத்கத ஸ்தோத்ரகீதி:&lt;br&gt;    அம்ருதலஹரிவர்ணா ஹர்ஷந்தோப பந்நா&lt;br&gt;    விகதநரக பீதி: விஷ்ணுபக்திர் விபாதி.&lt;br&gt;                            -(ஸ்ரீ ஸங்கல்ப சூர்யோதயம்)&lt;br&gt;என்றபடி&lt;br&gt;    (இந்த விஷ்ணு பக்தி எப்பொழுதும் மயிர்க் கூச்சோடு கூடிய சரீரத்தையுடையவளாயும் பரிபூரணமான ஆநந்தக் கண்ணீரைப் பெருக்கிக் கொண்டவளாயும் மற்ற விஷயங்களில் பற்றுதல் எல்லாவற்றையும் விட்டவளாயும் தழதழத்த குரலோடு கூடிய ஸ்தோத்ர ரூபமான காநத்தையுடையவளாயும் அம்ருதப் பெருக்கைப் போன்ற வர்ணத்தை (வாக்கு) உடையவளாயும் ஸந்தோஷத்தினால் உண்டான நர்த்தநத்தை உடையவளாயும் நரக பயமே இல்லாதவளாயும் ப்ரகாசிக்கிறாள்)&lt;br&gt;    ஆசார்யன் திருவடிகளை ஆச்ரயித்திருக்கிற இவ்வாசார்யபக்தி பரம புருஷார்த்தத்தை யடையும்படி செய்கிறது. இதின் ப்ரபாவத்தை அளவிட முடியாது. இந்த பக்தியே ஆசார்ய விக்ரஹம் போல் பகவானை நமக்கு அடைவித்து அழிவில்லாத பரமபதத்திற்குப் பகவானே நம்மைக் கொண்டு போகும்படி செய்கிறது. &lt;/font&gt;&lt;/font&gt;&lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=2&gt;    பகவானுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை த்யானம் செய்யும் போது பக்தியானது பரம பக்தியாக மாறி ஆநந்தம் பெருகி மனமுருகி மயிர்க்கூச்சுண்டாகிக் கண் விழி உள்ளே செருகி நிற்கப் பெறும் ஆநந்த நிலையையே `யோகம் என்று பெரியோர் அருளிச் செய்திருக்கிறார்கள். இந்நிலையைப் பற்றி ஸ்ரீ தேசிகன் தானநுபவித்துக் காட்டியிருக்கும் வண்ணம்&lt;br&gt;    பெருகிய நலநிலை பெருமையின் மிகுமய&lt;br&gt;    லுருகிய நிலைமன முயர்மு கிடெழுமுடல்&lt;br&gt;    சொருகிய விழிதிகழ் சுடர்மதி புகுமிறை&lt;br&gt;    கருகிற வுருதிகழ் கரிகிரியரியே.&lt;br&gt;                            -(வைஷ்ணவதினஸரி)&lt;br&gt; என்றவாறு&lt;/font&gt;&lt;img src="http://c.services.spaces.live.com/CollectionWebService/c.gif?cid=5190902058962935362&amp;page=RSS%3a+%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b2%e0%af%88&amp;referrer=" width="1px" height="1px" border="0" alt=""&gt;&lt;img style="position:absolute" alt="" width="0px" height="0px" src="http://c.live.com/c.gif?NC=31263&amp;amp;NA=1149&amp;amp;PI=73329&amp;amp;RF=&amp;amp;DI=3919&amp;amp;PS=85545&amp;amp;TP=rajamragu.spaces.live.com&amp;amp;GT1=rajamragu"&gt;</description><comments>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!332.entry#comment</comments><guid isPermaLink="true">http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!332.entry</guid><pubDate>Wed, 23 Jan 2008 02:21:43 GMT</pubDate><slash:comments>0</slash:comments><msn:type>blogentry</msn:type><live:type>blogentry</live:type><live:typelabel>Blog entry</live:typelabel><wfw:commentRss>http://rajamragu.spaces.live.com/blog/cns!4809C9EB88545E42!332/comments/feed.rss</wfw:commentRss><wfw:comment>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!332.entry#comment</wfw:comment><dcterms:modified>2008-01-23T02:21:43Z</dcterms:modified></item><item><title>திருவடிமாலை</title><link>http://rajamragu.spaces.live.com/Blog/cns!4809C9EB88545E42!324.entry</link><description>&lt;blockquote&gt; &lt;p&gt;     &lt;p&gt;&lt;a href="http://0ewjmw.blu.livefilestore.com/y1pSV2m4BQ8BsEGNbSmRW5EX1XjX7ix9Y6ZhPTXZeucplOIY4_TeDVygkOmNqQH2oSVY_wScaVqy6B0_07vDQc3Og?PARTNER=WRITER"&gt;&lt;img style="border-right:0px;border-top:0px;border-left:0px;border-bottom:0px" height=75 alt=tm11 src="http://blu1.storage.msn.com/y1p1BAu7j7fQIxG0nzfg_-sSYh4dVmVKEzB4zUZyjdmQXVOWWUQxv2vvVlfNwxgUeAwck_i1oVlwi8-xFU5pSOnuC2GKb7Z9UaR?PARTNER=WRITER" width=244 border=0&gt;&lt;/a&gt;  &lt;p&gt;    &lt;strong&gt;&lt;font color="#000040"&gt;ஆராவமுதே யறிவா ரறிவே&lt;br&gt;    தீராவினை தீர் திருவேங்கடவா&lt;br&gt;    கண்ணே மணியே கருணைக்கடலே&lt;br&gt;    தொண்டர் துணையே முகிலே சரணம்.&lt;br&gt;&lt;/font&gt;&lt;/strong&gt;&lt;/blockquote&gt; &lt;p&gt; &lt;font face="Arial Unicode MS" color="#008080" size=2&gt;[&lt;strong&gt;&lt;em&gt;ஆராவமுதே&lt;/em&gt;&lt;/strong&gt;- அமுதிலும் இனிதான ஆராவமுதன். அமுதக் கடல்போல் இனியராயிருக்குமவர்-தெவிட்டாத பரமபோக்யமான அம்ருதம்- எவ்வளவு அநுபவித்தாலும் திருப்தி பிறவாது - திருக்குடந்தையில் போர்புரியும் விருஷபம் போல் பரத்வம் தோன்றக் கோயில் கொண்டிருக்கும் ச்ரிய:பதி- ஆராதவருளமுதன்.&lt;br&gt;    திருமழிசைப்பிரான் திருக்குடந்தை சென்று அங்கு சயநத்திருக் கோலமாக எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் ஸௌலப்யத்தில் ஈடுபட்டு அன்பும் பக்தியும ததும்ப ``நடந்தகால்கள் நொந்தவோ நடுங்கஞாலம் ஏனமாய் இடந்தமெய் குலுங்கவோ விலங்கமாவரைச் சுரம், கடந்த கால் பரந்த காவிக்கரைக் குடந்தையுள் கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே. ”என்று விண்ணப்பம் செய்ய ஆராவமுதாழ்வானும் ஆழ்வார் பக்கலில் கொண்ட வ்யாமோஹத்தினால் மஹா கருணையுடன் அர்ச்சாவதாரத்தின் வரம்பு கடந்து விபவாவாதாரத்தில் போல உடனே எழ உத்யோகிக்க அத்தைக் கண்ட பக்திஸாரர் `வாழிகேசனே என்று அவ்வழகுக்குத் தோற்று மங்களாசாஸனம் செய்தருளினார்.- இந்த உத்தான சயநத்திலேயே இப்பொழுதும் ஸேவைஸாதிக்கிறார் குடந்தை மேவும் குருமணித்திரள்.&lt;br&gt;       &lt;/font&gt; &lt;p&gt;&lt;font face="Arial Unicode MS" color="#008080" size=2&gt;        ஆராவமுதே அடியேனுடலம் நின்பாலன்பாயே&lt;br&gt;        நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே&lt;br&gt;                                -(திருவாய்மொழி 5.8.1)&lt;br&gt;        வாராவருவாய் வருமென்மாயா! மாயா மூர்த்தியாய்&lt;br&gt;        ஆராவமுதாய் அடியேனாவி அகமே தித்திப்பாய்&lt;br&gt;        தீராவினைகள் தீரஎன்னை யாண்டாய்! திருக்குடந்தை&lt;br&gt;        ஊராஉனக்காட்பட்டும் அடியேன் இன்னும் உழல்வேனே.&lt;br&gt;                                -(திருவாய்மொழி 5.8.10)&lt;br&gt; (ஸர்வபோக்யமான உன் திருமேனி நித்யமானதென்றோ உனக்கு. எனக்குப் போக்யமாகி என்னை அங்கீகரிப்பதற்காகவே என் பாபங்களை யெல்லாம் போக்கி என்னுள்ளே தித்திக்குமவனாய் நிற்கின்றாய். நான் உனக்கு அடிமையானால் என் மநோரதமான 